குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் ரேஷன் அட்டை வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடும்ப அட்டை தொலைந்தால் இணைய வழியில் 45 ரூபாய் செலுத்தி https://www.tnpds.gov.in என்ற தளத்தில் விண்ணப்பித்தால் 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை வீட்டுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக 45 நாட்களில் புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்ட நிலையில் தற்போது 15 நாட்களில் வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்
BREAKING: ரேஷன் அட்டை தொலைந்து விட்டால்…. உடனே இதை செய்யுங்க…!!
Related Posts
JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read moreBREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
Read more