கரூரில் செந்தில் பாலாஜி உடன் நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்களின் இடங்களில் சோதனை செய்து வருகிறது. நேற்று திண்டுக்கலில் திமுக பிரமுகர் சாமிநாதன் வீடு, அலுவலகம், பண்ணை வீடுகளில் அமலாக்கத்துறை தற்போது அதிரடியாக சோதனை நடைபெற்ற நிலையில், இன்று கரூர் செங்குந்தபுரம் பகுதியிலுள்ள நிதி நிறுவனம், கிரானைட் ஆலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்