ஓபிஎஸ் மீது வழக்கு தொடுக்க இபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக சற்றுமுன் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும், கட்சியின் பெயரையும், கொடியையும் தொடர்ந்து ஓபிஎஸ் பயன்படுத்தியதற்கு இபிஎஸ் தரப்பு கடும் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அதையெல்லாம் கண்டுக்காமல், நேற்று நடந்த போராட்டத்தில் கட்சியின் கொடி, பெயரை OPS பயன்படுத்தியதால், EPS வழக்கு தொடுக்க முடிவெடுத்துள்ளார்.