சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை தொடர்ந்து எம்.பி. பதவியை ராகுல் காந்திக்கு அளித்தது மக்களவை செயலகம். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியானது. இந்நிலையில் இன்றே அவர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த 2 தினங்களில் வரவிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதும் ராகுல் காந்தி பேச இருக்கிறார்.
BREAKING: ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…
Read moreBREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read more