கலைஞர் உரிமைத் தொகையை sc நிதியில்இருந்து எடுத்து வழங்குவதாக தகவல்வெளியான நிலையில் அது தொடர்பாகதமிழக அரசுக்கு தேசிய sc ஆணையம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக ஆணையத்திற்கு புகார் வந்ததாகவும் விளக்கத்தை 15 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. Sc பணத்தை எடுக்கவில்லை என்று தமிழக அரசு ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது