சதுரகிரி செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு….!!!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி…

Read more

அண்ணாமலை ஒரு பொருட்டே அல்ல…. ஜோக்கரா தான் வச்சிருக்கோம்… அமைச்சர் ரகுபதி…!!

அண்ணாமலையை நாங்கள் ஜோக்கராகத்தான் வைத்துள்ளோம் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற “வள்ளலார் 200” என்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அடுத்த…

Read more

“பழைய டயர் ரொம்ப தேஞ்சு போச்சு”… இனி தூக்கி போட வேண்டியது தான்…. அலிஷா அப்துல்லாவின் பதிவால் திடீர் சர்ச்சை…!!

இந்திய கார் மற்றும் பைக் பந்தய வீராங்கனை ஆன அலிஷா அப்துல்லா கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்தார். இவர் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு மாநில செயலாளர் பொறுப்பில்…

Read more

“இந்த வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ. 10,000 கிடைக்கும்”… மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

மத்திய அரசு நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் பல்வேறு விதமான சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி…

Read more

“இந்திய ரயில்வே துறை தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறதா”…? மத்திய அரசின் பதில் இதுதான்…!!

இந்திய ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படும் என்ற செய்திகள் சமீப காலமாகவே பரவிக் கொண்டிருக்கிறது. இதனுடன் சில நிறுவனங்களும் தனியார் ‌ வசம் ஒப்படைக்கப்படுவதாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய ரயில்வே துறை…

Read more

பான் கார்டில் பெயரை மாற்றுவது எப்படி…? இதோ முழு விவரம்…!!

இந்தியாவில் வருமான வரித்துறை நிறுவனத்தால் பான் கார்டு வழங்கப்படுகிறது. இந்த பான் கார்டு வருமான வரி செலுத்துவதற்கும், முக்கியமான அடையாள ஆவணமாகவும் திகழ்கிறது. இந்த பான் கார்டில் அனைத்து விவரங்களையும் மாற்ற முடியாது. ஆனால் சில சமயங்களில் பெயர்களை மாற்ற வேண்டிய…

Read more

வளர்த்த ஆடு மார்பில் பாய்கிறது…. அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி…. ஜெயக்குமார் காட்டம்…!!!

அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். செயற்குழு கூட்டத்திற்கு பின் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அண்ணாமலை குறித்து கேள்வியெழுப்பிய போது, ‘வளர்த்த ஆடு மார்பில் பாய்வது போல அண்ணாமலை செயல்படுகிறார். வளர்த்த கிடா…

Read more

அதிமுக செயற்குழு கூட்டம்”… 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…. அதிரடியில் இறங்கிய இபிஎஸ்…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து தீர்மானம்…

Read more

அரசு பேருந்துகள்: டெண்டர் கோர கால அவகாசம் முடிய போகுதா?…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!!

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களுக்குரிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் பற்றிய அறிவிப்பை கடந்த வருடம் அரசு வெளியிட்டது. அந்த வகையில் போக்குவரத்து கழகத்திற்கு புதியதாக 1771 பிஎஸ்-6 வகை குளிர் சாதனம் இல்லா டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக…

Read more

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 502 ஆக உயர்வு… மீண்டும் 3-ம் அலை பரவுகிறதா…?

தமிழகத்தில் சமீப காலமாகவே கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 502 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. அதன்படி சேலத்தில் 27 பேர், திருவள்ளூரில் 28 பேர், செங்கல்பட்டில் 28 பேர், கோவையில் 42 பேர்,…

Read more

“பகிரங்க மன்னிப்பு கேட்கணும்” அண்ணாமலைக்கு திமுக 48 மணி நேரம் கெடு….!!!

திமுக நிர்வாகிகள் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக, BJP மாநில தலைவர் அண்ணாமலைக்கு ச500 கோடி இழப்பீடு கேட்டு திமுக நோட்டீஸ் வழங்கியுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் RSபாரதி சார்பில் வில்சன் MP அனுப்பிய நோட்டீஸில், திமுக மீதான ஆதாரமற்ற அவதூறான,…

Read more

JUST IN: 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த…. வீரப்பன் கூட்டாளி மீசை மாதையன் மரணம்…!!!

வீரப்பன் கூட்டாளியான மீசை மாதையன் உடல் நலக்குறைவால் மைசூரு அரசு மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ளார். 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த மாதையன் கடந்த 11ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்தார். 2014ம் ஆண்டு மாதையன் உள்பட 4 பேருக்கு…

Read more

நாளை முதல் தெலுங்கானா TO மதுரைக்கு சிறப்பு ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தெலுங்கானா காச்சிகுடாவிலிருந்து மதுரைக்கு சிறப்பு கட்டண ரயிலானது இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஏப். 17-ம் தேதி முதல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி வழியே மதுரைக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான அகலவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை எதிர்கொள்ள அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படியில் உயர்வு வழங்கப்படுகின்றது. இந்நிலையில்…

Read more

71 வது மிஸ் இந்தியா அழகி போட்டி… இந்த வருடம் ‘மிஸ் இந்தியா’ அழகி யார் தெரியுமா…???

ஒவ்வொரு வருடமும் மிஸ் இந்தியா அழகி போட்டி நடத்தப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் 71 வது மிஸ் இந்தியா அழகி போட்டிக்கான இறுதி சுற்று மணிப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நந்தினி குப்தா முதலிடம் பிடித்து மிஸ்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்…. நாளை முதல் ஏப்ரல் 28 வரை விழிப்புணர்வு பேரணி….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பள்ளியை நாடினர். அதேசமயம் தற்போதும் பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனை ஊக்கப்படுத்தும் விதமாக…

Read more

தமிழகம் முழுவதும் தொடங்கியது ஆர்எஸ்எஸ் பேரணி…. சீருடையுடன் கலந்து கொண்ட ஹெச். ராஜா….!!!!

தமிழகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் அமைப்பினரின் பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. மொத்தம் 47 இடங்களில் இந்த பேரணி நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதி அளிக்க மருத்துவம் நீதிமன்றம் வரை சென்று போராடி ஆர் எஸ் எஸ்…

Read more

“மூச்சு விட முடியலடா” மாரடைப்பால் மரணமடைந்த 13 வயது சிறுவன்…. SHOCKING NEWS …!!

சமீபகாலமாகவே வயது வித்தியாசமின்றி  மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடற்பயிற்சி செய்யும் போது, ஆடும் போது, பாடும் போதெல்லாம் மாரடைப்பு ஏற்பட்டு பலரும் உயிரிழந்து வருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள…

Read more

விரைவில் காங்கிரசில் இணைகிறார் ஜெகதீஷ் ஷெட்டர்…? வெளியான தகவல்…!!!!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதி மறுத்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள், தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி, முதல்வர் பசவராஜ் உள்ளிட்டோர் செய்த சமாதான முயற்சி தோல்வியடைந்துள்ளது.   தனது பதவியை…

Read more

தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் “10 நாட்கள் கொண்டாட்டம்”…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் ஏற்பாடு…!!!

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம்…

Read more

சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் கட்டணம் வேறுபாடு…. காரணம் என்ன…? தெற்கு ரயில்வே விளக்கம்…!!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஆனது சென்னை டு மைசூர் முதல் ரயில் சேவையானது நவம்பர் 19 2022 இல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை டு கோவை இடையே ஏப்ரல் 8 2023 பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதன்கிழமை தவிர…

Read more

ரயில்களில் லோயர் பெர்த் யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா…? IRCTC வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!

பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். தங்களுக்கு பிடித்தமான இருக்கையை பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்குகிறார்கள். பொதுவாக அனைவரும் லோயர் பெர்த் அல்லது சைடு லோயர் பெர்த் தான்…

Read more

மிரட்டும் வெயில்: பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை…. மாநில அரசு அதிரடி…!!!

கடுமையான வெப்பம் நிலவி வருவதால் மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள் முதல் ஞாயிற்றுகிழமை வரை ஒருவாரம் விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் வெயிலில் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும்…

Read more

BREAKING: அண்ணாமலை முதிர்ச்சியற்ற அரசியல் தலைவர்: இபிஎஸ்க்கு பாஜக பதிலடி….

அண்ணாமலை முதிர்ச்சியற்ற அரசியல் தலைவராக இருப்பதாக நேற்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதற்கு பாஜகவின் மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி பதிலடி கொடுத்திருக்கிறார். அடுத்தவரின் காலில் விழுந்து பதவி பெற்றவர் எடப்பாடி என்றும், பதவி…

Read more

முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு சொந்த கார் கூட இல்லை…. 6 கோடி கடன்: பிராமண பத்திரத்தில் தகவல்…!!!

கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பாஜக சார்பில் சிக்காவி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார். அதில் தன்னுடைய பெயரிலும் தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்துக்கள்…

Read more

தமிழ்நாட்டின் அடையாளம் 108 ஆம்புலன்ஸ் திட்டம்: அமைச்சர் மா.சு பெருமிதம்…!!

தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் முதல் மாநில மாநாடு ஆனது மதுரை உலக தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் . அப்போது பேசிய…

Read more

அலர்ட்: மதியம் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்…. மக்களே உஷார்..!!

தமிழ்நாட்டில் இன்று முதல் 19ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்றும் மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். எனவே, பிற்பகல் 12 முதல்…

Read more

Breaking: தமிழ்நாட்டிலேயே கட்டுப்பாடு விதித்த முதல் மாவட்டம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவித்துள்ளார். கொரோனா அறிகுறி இருந்தால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு…

Read more

“மதுபான கொள்கை முறைகேடு வழக்கு”…. உண்மையாகவும், நேர்மையாகவும் பதிலளிப்பேன்…. -முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்….!!!!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராகினார். வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், இன்று (ஏப். 16) காலை 11 மணிக்கு சிபிஐ தலைமை அலுவலகத்தில்…

Read more

ஆதிக் அகமது கொலை…. மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பராமரிக்கணும்…. உ.பி முதல்-மந்திரி அறிவுறுத்தல்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ரவுடியாக இருந்து அரசியல்வாதி ஆக மாறியவர் ஆதிக் அகமது. முன்னாள் எம்பியான இவர் மீது கடந்த 2005-ம் வருடம் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் மற்றும் கடந்த ஜனவரியில் நடைபெற்ற உமேஷ் பால் கொலை வழக்குகளில்…

Read more

ஸ்வீட் வாங்க சென்ற நபர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. காட்டி கொடுத்த சிசிடிவி…. பரபரப்பு….!!!!

புதுச்சேரி உழவர்கரை பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர் (28). இவர் லாஸ்பேட்டை பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சென்ற 13-ஆம் தேதி இரவு புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஒரு இனிப்பகத்திற்கு தன் இருசக்கர வாகனத்தில்…

Read more

என்னா தைரியம் பா!… போக்குவரத்து காவலரிடமே வேலையை காட்டிய ரவுடிகள்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

பஞ்சாப் லூதியானா நகரில் முக்கிய சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஹர்தீப்சிங் அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி சைகை காட்டி உள்ளார். எனினும் வாகனத்தில் இருந்த நபர் காரை வேகமாக இயக்கி அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்றார்.…

Read more

ரயில் டிக்கெட் வாங்க கூட தகுதியில்லாதவர் கருணாநிதி?…. இத்தனை லட்சம் கோடி எப்படி வந்தது?… ஹெச்.ராஜா கேள்வி….!!!!!

குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள சௌராஷ்ட்ரா தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகளை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இனிப்புகள் வழங்கி வழியனுப்பி வைத்தார். இதையடுத்து ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, பா.ஜ.க தலைவர்…

Read more

ரயில் பயணிகளே!… தட்கல் டிக்கெட் எடுக்க போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க….!!!!

ரயில் பயணத்துக்கு ஒருநாள் முன்பாக தட்கல் டிக்கெட்டை முன் பதிவு செய்கின்றனர். 3AC மற்றும் அதற்கு அதிகமான வகுப்புகளுக்கான முன்பதிவு காலை 10 மணிக்கு துவங்கும். படுக்கை வசதிக் கொண்ட வகுப்பிற்கான முன்பதிவு காலை 11 மணிக்கு துவங்கும் என்பதை நினைவில்கொள்ள…

Read more

ரயில் தண்டவாளத்தில் கற்கள்…. எதற்காக இப்படி போட்ருக்காங்க?…. பலரும் அறியாத தகவல்…..!!!!!

நீங்கள் ரயில்களில் பல முறை பயணம் மேற்கொண்டு இருப்பீர்கள். இப்பயணத்தின் போது ரயில் பாதையில் கற்கள் சிதறி கிடப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதனிடையே இந்த கற்களுக்கும் ரயிலின் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது,…

Read more

அப்போ இந்துக்களாக இருந்தாங்க…. இப்போ இஸ்லாமியர்கள்…. அமைச்சர் பொன்முடி ஸ்பீச்…..!!!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையிலுள்ள எம்கே மஹாலில் நோன்பு திறக்கும் நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, பிஜேபி ஆட்சியில் மத வெறியை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்.…

Read more

விசாரணை நடத்துங்க…! அண்ணாமலைக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்..? கே.எஸ் அழகிரி…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய இளமைக்கால வறுமை குறித்து பல நிகழ்ச்சிகளிலும் பேசியிருக்கிறார். அதாவது அரசியலில் இருந்து நான் விலகினால் நாளைக்கே 300 ரூபாய் கூலி கொடுத்து தோட்டத்தில் வேலை செய்து பிழைத்துக் கொள்வேன். 20 வயது வரை எங்களுடைய…

Read more

நவோதயா வித்யாலயா 2023-24 நுழைவுத்தேர்வு…. ஹால் டிக்கெட் வெளியீடு…!!!!

நவோதயா வித்யாலயா 2023-24 கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை இந்த மாதம் 29ஆம் தேதி நடத்துகின்றது. இந்தத் தேர்வுக்கான அனுமதி அட்டைகளை நவோதயா வித்யாலயா சமிதி தற்போது வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை…

Read more

கொரோனாவால் இறந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு உயிரோடு வந்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த நபர் இரண்டு வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் கமலேஷ் என்ற நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உயிரிழந்து விட்டதாகவும் அவர்களே இறுதி சடங்குகளை…

Read more

சதுரகிரி செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு….!!!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி…

Read more

“திமுகவில் ஒரு கோடி உறுப்பினர்கள்”… காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…!!!

திமுக கட்சியில் வருகின்ற ஜூன் மாதத்துக்குள் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதன் காரணமாக 234 தொகுதிகளிலும் திமுக சார்பாக புதிய மாவட்ட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக…

Read more

“முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம்”… ரூ. 1000 கோடி நிதி யாருடையது… மீண்டும் பரபரப்பை கிளப்பிய பாஜக அண்ணாமலை…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அந்த நிதி யாருடையது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.…

Read more

தமிழக மக்களே…. மின்திருட்டு குறித்து புகார் அளிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…..!!!

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அமலாக்க அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது விருதுநகரின் கோவிலாங்குளம், தொட்டியான் குளம், திருச்சூழி, அரசன் குளம், மேலக்கன்குளம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் 24…

Read more

“மத்திய அரசின் வீட்டு உதவி திட்டத்தில் நிதி விடுவிப்பு”…. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி…? இதோ முழு விவரம்…!!

மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டுவதற்கு நிதி உதவி வழங்குகிறது. இந்த திட்டத்தின் நிதியை தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் விடுவிக்கிறது. அந்த வகையில் தற்போது மத்திய பிரதேச…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு….! திருப்பதி தரிசனத்தில் முக்கிய மாற்றம்…. இனி இப்படித்தான்…!!!

தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் சூழல்…

Read more

சர்ர்ன்னு…. ராக்கெட் வேகத்தில் எகிறிய மீன்கள் விலை…. கவலையில் மீன்பிரியர்கள்…!!!

தமிழ்நாட்டில் நேற்று முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரியில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டுப் படகுகளில் பிடிக்கும் மீன்களுக்கான தேவையானது அதிகரித்துள்ளதன் காரணமாக அவற்றின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று 700 ரூபாய்க்கு…

Read more

பெற்றோர்களே…! நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும்….உடனே இதை செய்யுங்க…. முக்கிய அறிவிப்பு…!!

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம்…

Read more

பாஜகவில் இருந்து விலகுகிறார் ஜெகதீஷ் ஷெட்டர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதி மறுத்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள், தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி, முதல்வர் பசவராஜ் உள்ளிட்டோர் செய்த சமாதான முயற்சி தோல்வியடைந்துள்ளது. ஜெகதீஷ் ஷெட்டரை…

Read more

பாஜகவில் இருந்து விலகிய பிரபல ரவுடி ஃபைட்டர் ரவி…. வெளியான தகவல்…!!!

கர்நாடக பாஜகவில் இருந்து விலகுவதாக பிரபல ரவுடியான ஃபைட்டர் ரவி அறிவித்துள்ளார். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெங்களூரு வந்தபோது ஃபைட்டர் ரவி நேரில் சென்று அவரை வரவேற்றது சர்ச்சையானது. இந்த நிலையில் தற்போது கர்நாடக தேர்தலில் ஃபைட்டர் ரவிக்கு …

Read more

BREAKING: முன்னாள் எம்.பியும், ரவுடியுமான அத்திக் அகமது சுட்டுக்கொலை…!

உத்தர பிரதேசம் மாநிலம் முன்னாள் எம் பியும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமது அவருடைய சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்திக் அகமது மற்றும் அவருடைய கூட்டாளிகளை கைது செய்து நேற்று மருத்துவ சிகிச்சைக்காக…

Read more

Other Story