அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் அகலவிலைப்படி உயர்வு… சூப்பர் அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை சேர் நேற்று தாக்கல் செய்த நிலையில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகல விலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய அகலவிலைப்படியை உயர்த்த வேண்டுமென நீண்ட…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகலவிலை படியை நான்கு சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.இதன் மூலம் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி ஆனது 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அகல விலைப்படி உயர்வானது நிதியாண்டு தொடக்கமான ஏப்ரல்…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான அகலவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை எதிர்கொள்ள அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படியில் உயர்வு வழங்கப்படுகின்றது. இந்நிலையில்…

Read more

Other Story