சர்ர்ன்னு…. ராக்கெட் வேகத்தில் எகிறிய மீன்கள் விலை…. கவலையில் மீன்பிரியர்கள்…!!!

தமிழ்நாட்டில் நேற்று முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரியில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டுப் படகுகளில் பிடிக்கும் மீன்களுக்கான தேவையானது அதிகரித்துள்ளதன் காரணமாக அவற்றின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று 700 ரூபாய்க்கு…

Read more

Other Story