உத்தர பிரதேசம் மாநிலம் முன்னாள் எம் பியும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமது அவருடைய சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்திக் அகமது மற்றும் அவருடைய கூட்டாளிகளை கைது செய்து நேற்று மருத்துவ சிகிச்சைக்காக காவல்துறையினர் பிரயாக்ராஜ் அழைத்துச் சென்றனர். ஊடகத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த இருவரும் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
BREAKING: முன்னாள் எம்.பியும், ரவுடியுமான அத்திக் அகமது சுட்டுக்கொலை…!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more