உத்தர பிரதேசம் மாநிலம் முன்னாள் எம் பியும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமது அவருடைய சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்திக் அகமது மற்றும் அவருடைய கூட்டாளிகளை கைது செய்து நேற்று மருத்துவ சிகிச்சைக்காக காவல்துறையினர் பிரயாக்ராஜ் அழைத்துச் சென்றனர். ஊடகத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த இருவரும் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
BREAKING: முன்னாள் எம்.பியும், ரவுடியுமான அத்திக் அகமது சுட்டுக்கொலை…!
Related Posts
மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம்…. காங்கிரஸ் சூப்பர் வாக்குறுதி…!!
ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் புதிய வாக்குறுதி அளித்துள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயவேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று…
Read moreEVEREST மற்றும் MDH மசாலா பொருட்களுக்கு நேபாள நாட்டில் தடை அறிவிப்பு…!!
மற்றொரு நாடு சமீபத்தில் இந்திய பிராண்டுகளான எவரெஸ்ட் மற்றும் MDH மசாலா தயாரிப்புகளுக்கு தடை விதித்தது. இந்தப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு கிருமிநாசினி இருப்பதைக் கண்டறிந்த நேபாளம் இந்தப் பொருட்களுக்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. முழுமையான அறிக்கை கிடைக்கும்…
Read more