ஒப்பந்ததாரருக்கு மிரட்டல்…. திமுக கவுன்சிலரின் கணவர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!

சென்னை தாம்பரம் மாநகராட்சிகு உட்பட்ட அனகாபுத்தூர், இபி காலனி காமராஜர் நகர் பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியானது நடந்து வருகிறது. திருவான்மியூர் பகுதியை சேர்ந்த தனியார் இஎம்இ எனும் நிறுவனம் தாம்பரம்…

Read more

பாஜகவினர் 30 பேர் கைது…. நடந்தது என்ன?…. பின் நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கும்பகோணம் அருகில் சாக்கோட்டையில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் பாதை குறுகிய தெருக்கள் வழியாக இருக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே அப்பள்ளியின் மற்றொரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம்…

Read more

வாட்ஸ்அப் மூலம் கேஸ் சிலிண்டர் புக் செய்வது எப்படி?…. இதோ எளிய வழி….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து சேவைகளும் எளிதில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே கிடைக்கின்றன. அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதனைப் போலவே தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரை இனி இருந்த இடத்தில் இருந்து கொண்டே புக் செய்து கொள்ளலாம். வாட்ஸ்…

Read more

பக்ரீத் பண்டிகைக்கு(ஜூன் 29) விடுமுறை கிடையாது…. மாநில அரசின் அதிரடி அறிவிப்பு….!!

முஸ்லிம் மக்களின் மிக முக்கிய பண்டிகை பக்ரீத் பண்டிகை. இந்த பண்டிகையானது பல நாடுகளில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் 2023 இந்த பண்டிகை பல நாடுகளிலும் ஜூன் 29ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில்…

Read more

EPFO: அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

PF சந்தாதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO) தகுதியான ஊழியர்கள் அதிக ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மீண்டும் நீட்டித்திருக்கிறது. இபிஎஃப்ஓ அமைப்பு 3-வது முறையாக இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாக அறிவித்தது. அதோடு ஊழியர்கள்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் புன்னகை திட்டம்… அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாணவர்களின் பல் பாதுகாப்பு குறித்து புன்னகை திட்டம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து செயல்படுத்தும் புன்னகை எனும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்பு…

Read more

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்…. தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியின் ஓர் அங்கமாக வாக்காளர் விவரங்களை வீடு வீடாக சென்று சரி பார்க்கும் பணி வருகின்ற ஜூலை 21ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரகாஷ் ஆகும் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள…

Read more

சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று பக்ரீத் சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு ஜூன் 28ஆம் தேதி ஆன இன்று பக்ரீத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 11.15 மணிக்கு புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரயில் சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு…

Read more

சதாப்தி விரைவு ரயில் சேவையில் ஜூலை 9 முதல் புதிய சேவை…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரல் மற்றும் பெங்களூரில் இடையே இயங்கும் சதாப்தி விரைவு ரயில் ஜூலை 9-ம் தேதி முதல் கூடுதலாக ஜோலார்பேட்டையில் ஒரு நிமிடம் என்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் பெங்களூரில் இடையே இயக்கப்படும்…

Read more

LIC-ன் புது திட்டம்…. என்னென்ன நன்மைகள்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

LIC ஒரு புது க்ளோஸ்-எண்ட்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. எல்ஐசி-ன் தன் விருத்தி (திட்டம் 869) ஜூன் 23 முதல் செப்டம்பர் 30, 2023 வரையிலும் விற்பனைக்கு கிடைக்கும். LIC Dhan Vridhhi என்பது இணைக்கப்படாத, பங்கேற்காத, தனி நபர், சேமிப்பு,…

Read more

ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்…. சென்னையில் சிறப்பு முகாம்… மாநகராட்சி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு வருடமும் அவர்கள் எந்த மாதம் ஓய்வு பெற்றார்களோ அந்த மாதத்தில் வாழ்நாள் சான்றிதழ் வழங்க வேண்டும். அதனைப் போலவே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் இரண்டும் பெறுபவர்கள் ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியம் பெறுபவரின் ஓய்வு…

Read more

தமிழக மக்களே சொந்த ஊர் போக ரெடியா?… பக்ரீத் பண்டிகைக்கு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வார இறுதியில் வருவதால் இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று திரும்புவார்கள். இதனால் பயணிகள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஜூலை 20- ஆம் தேதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களில் முதல் கட்டமாக பள்ளிக்கு 25 மாணவர்களின் விவரங்களை கண்டறிந்து ஜூலை இருபதாம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில்…

Read more

பெற்றோர்களே!… உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. இதோ சூப்பரான திட்டங்கள்…..!!!!

ஒரு குழந்தை பிறந்ததும் பெற்றோர் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க பல்வேறு முதலீட்டு விருப்பங்களை தேடுகின்றனர். அந்த வரிசையில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) குழந்தையில் எதிர்காலத்துக்கு சேமிக்க நீண்ட லாக்-இன் காலத்தின் அடிப்படையில் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். உங்களின்…

Read more

பதவியை ராஜினாமா செய்தார்…. தமிழக அரசியலில் பரபரப்பு…!!!

மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கூறிதலைமைக்கு கடிதம் எழுதியது தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. அவரைத் தொடர்ந்து காரைக்குடி நகராட்சியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ஒரே ஒரு…

Read more

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக்கில்…. பணியாற்றிய ஊழியர்களுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முன்னதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 500 டாஸ்மாக் கடைகள் சமீபத்தில் மூடப்பட்டது. அதன்படி பள்ளி கல்லூரிகள் போன்ற கல்வி நிலையங்களுக்கு பக்கத்தில் உள்ள கடைகள், வழிபாட்டுத் தலங்கள்,…

Read more

இனி இந்த செலவெல்லாம் கிடையாது…! தமிழகத்தில் புது வீடு கட்டுவோருக்கு மின்வாரியம் ஹேப்பி நியூஸ்….!!!

பொதுவாக புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் வீடு கட்டுவதற்கு முன்பாக போர்வெல் போட வேண்டும். வீடு கட்டும் இடத்திற்கு பக்கத்தில் மின்கம்பங்கள் இருந்தால் பிரச்சினை கிடையாது. ஆனால் மின்கம்பங்கள் இல்லாத பகுதியில் வீடு கட்டினால் மின்கம்பங்கள் அமைத்து அதற்கு செலவு செய்து…

Read more

“அச்சமில்லை அச்சமில்லை” பெண்களின் பாதுகாப்பு உறுதி…. இனி 1 பட்டனை அழுத்தினால் போதும்…!!!

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்ப அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. பெண்கள் நடமாட்டம்…

Read more

தமிழகம் முழுவதும் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு…. அசத்தும் மு.ஸ்டாலின் அரசு…. மகிழ்ச்சியில் மக்கள்…!!

முதல்வர் மு.க ஸ்டாலின் பன்னாட்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா அரசு விழாவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதியை நிலைநாட்டும் விதமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு…

Read more

மருத்துவ மாணவர்களே….! இன்று முதல் ஜூலை 10 வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று (ஜூன் 28) முதல் இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். அதன்படி மாணவர்கள் இன்று  முதல் ஜூலை 10ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை…

Read more

மாணவியிடம் சில்மிஷம் செய்த இளைஞர்… நடுரோட்டில் மாணவி கொடுத்த தண்டனை…. வைரலாகும் வீடியோ…!!!

அகமதாபாத்தில் பள்ளி மாணவி ஒருவரிடம் இளைஞர் ஒருவர் சில்மிஷம் செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி நடுரோட்டில் இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது அந்த இளைஞர் தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு இளம் பெண்ணிடம் தர்மா அடி வாங்குகிறார். பொதுவெளியில் தற்போது பெண்…

Read more

உளவுத்துறை ஏடிஜிபி இடமாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அரசுத்துறை அதிகாரிகள் பலரும் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ஆவடி ஆணையர் அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் . அவருக்கு பதிலாக…

Read more

துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த படிப்புகளுக்கு மாணவர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்கள் மூலமாக…

Read more

கங்கை கரையில் நிச்சயதார்த்தம்…. வைரலாகும் அழகிய புகைப்படம்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மகன் கரன் சித்துவின் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. கரண் சித்தூர் பாட்டியாலாவை சேர்ந்த இனயத் ரந்தாவா என்ற பெண்ணை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த…

Read more

தீட்சிதர்களுக்கு எதிராக கோஷம்…. சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெரும் பதற்றம்….!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் சிலர் இன்று கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது பாரதிய ஜனதா கட்சியினர், சங்பரிவார் அமைப்புகள் அங்கு கூட்டமாக வந்து இவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதனைத்…

Read more

திடீர் மாரடைப்பால் 12 ஆம் வகுப்பு மாணவி மரணம்…. குஜராத்தில் பெரும் சோகம்….!!

சமீப காலமாக மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், குஜராத் மாநிலம், நவ்சாரி பார்த்தபூரில் திங்கள்கிழமை ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி தனிஷா காந்தி (17) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். வகுப்பறையில் இடைவேளையின்…

Read more

சீமானோடு பேச நான் தயார்…. ஹெச்.ராஜா அதிரடி பேச்சு…!!

இந்தியாவில் பாஜக ஆட்சியின் 9 ஆண்டு கால சாதனையை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி, இன்று சிவகங்கையில் நலத்திட்டங்கள் குறித்த விளக்க கண்காட்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். இந்நிலையில், செய்தியாளர்களை…

Read more

கமல் கார் கொடுக்கவில்லையா…? என்ன கொடுத்தார்..? ஷர்மிளா தந்தை வெளியிட்ட தகவல்…!!!

சமீபத்தில் பேருந்து ஓட்டுனர் பணியை துறந்த கோவை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளாவை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், ஷர்மிளாவிடம் பேசிய கமல்ஹாசன் , “ஷர்மிளா ஒரு ஓட்டுனராக மட்டுமே இருந்து விட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை…

Read more

உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 30 வரை நீட்டிப்பு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

கோடைவிடுமுறைக்காக உதகையில் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது கோடைகாலம் முடிந்துவிட்டாலும் உதகையில் கோடைகாலம் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பலரும் வருகை புரிகிறார்கள். இதனால் கூட்டம்  அதிகரித்தே காணப்படுகிறது. இதற்காக, கடந்த ஒரு மாதகாலமாக இயக்கப்பட்ட உதகை சிறப்பு…

Read more

10, +1, +2 மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் 10, +1, +2 மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மீறினால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.…

Read more

BREAKING: தக்காளி விலை ரூ.60…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் 760 முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூறிய அவர், தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை…

Read more

பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது…. மாநில அரசு ஊழியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!

மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறி அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தால் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதோடு பலர் தங்களது உடமைகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்கள் பலர் அனுமதிக்கப்படாத…

Read more

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் வேலை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது வெளியான அறிவிப்பின்படி தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அறிவித்தது. அதன்படி சமீபத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் மூடப்பட்ட…

Read more

மாதந்தோறும் 1% தனி வட்டி…. சென்னை மாநகராட்சி புதிய அதிரடி…!!!

சென்னை மாநகராட்சியில் 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் சொத்து வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 3.50 இலட்சத்துக்கு மேற்பட்டோர் முறையான சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு சட்ட…

Read more

தேர்வு முடிவுகள்…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் ஒன் பிரதான தேர்வு முடிவுகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10 முதல் 13ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். குரூப் 2 பிரதான தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் மாதம், ஒருங்கிணைந்த குரூப்-3…

Read more

உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 30 வரை நீட்டிப்பு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

உதகையில் கோடை காலம் முடிந்த நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பலரும் வருகை அதிகரித்து காணப்படுகின்றது. இதற்காக கடந்த ஒரு மாத காலமாக இயக்கப்பட்ட உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக…

Read more

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் போலீசில் புகார்…. எதற்காக தெரியுமா?…. பரபரப்பு….!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபட சென்றார். அப்போது தீட்சிதர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்…

Read more

மின் வசதி இன்றி தவித்த மூதாட்டி…. உதவிக்கரம் நீட்டிய ஐபிஎஸ் அதிகாரி…. பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 70 வயதான மூதாட்டி நூர்ஜஹானின் என்பவர் வீட்டில் பல வருடங்களாக மின்சார வசதி இன்றி தவிர்த்து வந்துள்ளார். இதையடுத்து மூதாட்டியின் வீட்டிற்கு மின் இணைப்பை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஐபிஎஸ் அதிகாரி அனுக்ரித்தி ஷர்மா. மேலும் காவல்துறை…

Read more

“சிதம்பரம் நடராஜர் கோவில்”…. தீட்சிதர்கள் சொந்த நிறுவனம் போல நினைக்காங்க…. அமைச்சர் சேகர் பாபு பேட்டி….!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபட சென்றார். அப்போது தீட்சிதர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்…

Read more

பக்ரீத் பண்டிகை: இந்த 3 நாட்கள் வங்கிகள் இயங்காது?…. பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவிலுள்ள அனைத்து அரசு, தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. இதனிடையே வங்கிகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் மட்டுமே வார இறுதி நாட்களையும்…

Read more

பேரனின் சடலத்துடன் 5 நாட்கள் வாழ்ந்த மூதாட்டி…. நடந்தது என்ன?…. திடுக்கிடும் சம்பவம்….!!!!

உத்தரபிரதேசம் பரபங்கி அடுத்த மவுகரியா பகுதியில் வசித்து வருபவர் 65 வயதான மூதாட்டி. இவர் தன் 17 வயதான பிரியன்சு என்ற பேரனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக பிரியன்சு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த தகவலறிந்து…

Read more

அந்தரங்க உறுப்பை தாக்குவது கொலை முயற்சியாகாது…. நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு….!!!!

சண்டையின்போது அடுத்தவரின் ஆண் உறுப்பை பிடித்து கசக்குவது கொலை முயற்சியாகாது என கர்நாடக உயர் நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு வழங்கி இருக்கிறது. சிக்மகளூரு மாவட்டம் கடூர் அடுத்த முகலிகட்டே பகுதியில் வசித்து வருபவர் பரமேஷ்வரப்பா. அதே பகுதியை சேர்ந்தவர் தான் ஓம்காரப்பா.…

Read more

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூலம் 30,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு…. முதல்வர் ஸ்டாலின் தகவல்….!!!!

சர்வதேச சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது “சிறு குறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறது. சிறு குறு தொழில் துறைக்கு ரூ.1505 கோடி நிதியை…

Read more

தமிழக பத்திரப்பதிவு துறையில் கொட்டி கிடக்கும் காலிப் பணியிடங்கள்…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு அரசு துறைகளிலுள்ள காலிப்பணியிடங்கள் இப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் வாயிலாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. மற்ற துறைகளை அடுத்து பத்திரப்பதிவு துறை காலிப் பணியிடங்களையும் தேர்வின் வாயிலாக நிரப்ப வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இது தொடர்பாக…

Read more

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நடத்துவதில் தாமதம்… ஏன் தெரியுமா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் மொத்தம் 450-க்கு மேல் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் கலந்தாய்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையானது நடத்தப்பட்டு வருகிறது. 2023-24 ஆம் வருடம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே…

Read more

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தில் மாற்றம்….. மாநில அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!

ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களின் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. இப்போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அரசு பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம் குறித்து புது மாற்றத்தை அறிவித்து உள்ளார். முன்பாக ஓய்வூதியதாரர்கள் தற்போதுள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை…

Read more

BREAKING : செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்… ஆதாரம்..!!!

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றதற்கு ஆதாரம் உள்ளது. இதன் அடிப்படையிலேயே கைது செய்தோம் என்று ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 10 மணி நேரத்திற்குள் அது குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. கைதுக்கான ஆவணங்களை…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் பள்ளி நேரத்தில் மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

தமிழ்நாடு முழுவதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.…

Read more

தமிழ்நாட்டில் நாளை முதல்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல் இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். நாளை முதல் ஜூலை 10ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2வது வாரத்தில் மருத்துவ படிப்பிற்கான…

Read more

BREAKING: விலையை குறைத்தது தமிழக அரசு… இல்லத்தரசிகள் மகிழ்ச்சி…!!

அரசுக்கு சொந்தமான பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ 568க்கு விற்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பெரிய மார்க்கெட், உள்ளூர் சந்தைகளில் தக்காளி கிலோ *100 வரை விற்பனை செய்யப்படுவதால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தக்காளியை…

Read more

Other Story