சமீப காலமாக மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், குஜராத் மாநிலம், நவ்சாரி பார்த்தபூரில் திங்கள்கிழமை ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி தனிஷா காந்தி (17) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். வகுப்பறையில் இடைவேளையின் போது திடீரென மயங்கி விழுந்த அவரை ஆசிரியர்கள் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பள்ளியிலேயே மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் மாரடைப்பால் 12 ஆம் வகுப்பு மாணவி மரணம்…. குஜராத்தில் பெரும் சோகம்….!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more