நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வார இறுதியில் வருவதால் இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று திரும்புவார்கள். இதனால் பயணிகள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப ஏதுவாக புதன்கிழமை சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு தினசரி இயங்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கு 400 பேருந்துகள் என மொத்தம் 800 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக மக்களே சொந்த ஊர் போக ரெடியா?… பக்ரீத் பண்டிகைக்கு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!
Related Posts
பள்ளிகள் திறப்பு…. தமிழகம் முழுவதும் பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…..!!!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இந்த வருடம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு…
Read moreஅரசு சான்றிதழ்கள் பெற….. இனி 16 நாள்களுக்கு மேல் காத்திருக்க தேவையில்லை… சூப்பர் அறிவிப்பு…!!!
பொதுவாக சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை பெறுவதற்கு விண்ணப்பித்து பால நாட்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம். இப்படியிருந்த நிலையில் தற்போது ஆன்லைன் வழியாக அரசின் சான்றிதழ், பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி 16 நாள்களுக்கு…
Read more