தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது வெளியான அறிவிப்பின்படி தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அறிவித்தது. அதன்படி சமீபத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் வேலை வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் காலி பணியிடங்கள் உள்ள கடைகளில் வெளிப்படை தன்மையுடன் கவுன்சிலிங் நடத்தி பணியாளர்களை நியமிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் வேலை…. வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
12th மாணவர்கள்…. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியானது. மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதிப்பேன் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விடைத்தாள் நகல் பெறுவதற்கான…
Read moreசற்றுமுன்: பாஜக முக்கிய புள்ளி கைது….!!!
திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனனை கொலை வெறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்தனர். மே எட்டாம் தேதி மதுசூதனனை வழிமறித்து பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.…
Read more