10, +1, +2 மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் 10, +1, +2 மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மீறினால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.…

Read more

Other Story