தமிழ்நாட்டில் 4 நாட்கள் தொடர் விடுமுறை…? அரசு எடுக்கும் முடிவு என்ன…? எதிர்பார்ப்பில் மாணவர்கள்…!!!

முஸ்லிம் மக்களின் மிக முக்கிய பண்டிகை பக்ரீத் பண்டிகை. இந்த பண்டிகையானது பல நாடுகளில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் 2023 இந்த பண்டிகை பல நாடுகளிலும் ஜூன் 29ஆம் தேதி(இன்று) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

பயணிகள் கவனத்திற்கு..! சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் அறிவிப்பு….!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி இடையே ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சனிக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 8, 15,22,29 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய நாட்களிலும், மறு மார்க்கத்தில் ஞாயிறு அன்று ஜூலை…

Read more

கல்லூரி மாணவிகளே.. இதை செய்ய வேண்டாம்… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு..!!!

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக உலவும் குற்றங்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் செய்தியாளர்களை…

Read more

தமிழக போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள்…. அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் ஓய்வு பெறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு காலி பணியிடங்களை நிரப்பாதது சர்ச்சையானது. இந்நிலையில் இது குறித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள் ஏற்படுவது இயற்கையானது என்றும் ஓய்வு பெறும்…

Read more

தமிழகம் முழுவதும் 120 எஸ்.ஐ.களுக்கு பதவி உயர்வு…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு…!!!

தமிழகத்தில் போலீஸ் எஸ்ஐ.க்கள் 120 பேருக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீஸ் எஸ்ஐ.க்கள் 120 பேர் பதவி உயர்வுக்கான தகுதி பட்டியலில் இருந்தனர். தற்போது அவர்கள் அனைவருக்கும்…

Read more

நாடு முழுவதும் ரயில்வேயில் 2.74 லட்சம் பணியிடங்கள் காலி… வெளியான அறிவிப்பு..!!

நாடு முழுவதும் ரயில்வே துறையில் 2.24 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தாக்கல்…

Read more

ALERT: உங்களிடம் கிரெடிட் கார்டு இருக்கா?…. உஷாரா இருங்க… போலீஸ் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு பொது மக்களுக்கு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இருந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர்.…

Read more

ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் போது பணியாற்றிய போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் 17.15 கோடியை அமைச்சர் சிவசங்கர் ஒதுக்கியுள்ளார். அதனைப் போலவே 14வது ஊறிய ஒப்பந்தத்தின் படி ஊதிய நிலுவைத் தொகை…

Read more

குஷியோ குஷி…, தமிழகம் முழுவதும் இன்று விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 29ஆம் தேதி யான இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல…

Read more

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா?…. அப்போ இதை பாலோவ் பண்ணுங்க…..!!!!

இன்றைய தொழில்நுட்ப காலக்கட்டத்தில் மக்கள் வீட்டில் உட்கார்ந்துகொண்டே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே கவுன்டரில் சென்று டிக்கெட் எடுக்கின்றனர். IRCTC-ன் அதிகாரப்பூர்வமான இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான எளிதான வழிகள் இருக்கிறது. இங்கு நம்…

Read more

TNUSRB 750 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!

தமிழ்நாடு காவல்துறையில் 750 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெற்று வருகின்றது. இதில் 191 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு ஏதாவது…

Read more

SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…!!!

கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்  முடிவடையுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் படிக்கும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி ஆதரவுடன் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.…

Read more

ரயில் பயணிகளே!…. இனி இந்த வசதியும் உண்டு?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பலவித வசதிகளை செய்கிறது. சில தினங்களுக்கு முன் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தரப்பில் அளிக்கப்பட்ட தகவலில், பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த பயணிகளுக்கு இந்த வசதி…

Read more

தமிழ்நாடு திறன் போட்டிகள் 2023…. இன்னும் 2 நாள் தாம் டைம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திறன் போட்டிகள் 2023 ஆம் ஆண்டில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் 22 வயதிற்குள்ளான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் www.naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் வருகின்ற ஜூன் 30-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு திறன்…

Read more

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க நாளையே(ஜூன் 30) கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேர வருகின்ற ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு களுக்கான (BVSc&AH/BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. இதற்கான…

Read more

ரேஷன் கடைகளில் தக்காளி விற்க நடவடிக்கை… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை 100 ரூபாய் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதன் எதிரொலியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில்…

Read more

மக்களே…. ஆதார் – பான் கார்டு இணைக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே டைம்… உடனே வேலையை முடிங்க..!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

இந்த செம்மறி ஆடு விலை 1 கோடி ரூபாய்…. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா….???

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் செம்மறியாடு ஒன்று 1 கோடி ரூபாய்க்கு விலை போனது. ஆட்டின் உடலில் கவனித்தபோது 786 என்ற எண்கள் காணப்பட்டன. இந்த 786 என்ற எண்கள் இஸ்லாம் மதத்தில் புனிதம் வாய்ந்தவை என கூறப்படுகிறது.…

Read more

சென்னையில் 17 இடங்களில் முதலமைச்சர் கோப்பை போட்டிகள்… வெளியான அறிவிப்பு…!!!

சென்னையில் 17 இடங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகள் நடைபெறுகிறது. வருகின்ற  ஜூலை 1 முதல் ஜூலை 25ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் 27,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். முதலைமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவக்க…

Read more

மக்களே…! ஜூலை 1 முதல் இவையெல்லாம் மாறுகிறது…. அலெர்ட்டா இருங்க…!!

ஜூலை முதல் நாடு முழுவதும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. வருடத்தின் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலேயே சிலிண்டர், மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றின் விலையில் சில மாற்றங்கள் ஆனது இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜூன் மாதத்தில் எந்தெந்த மாற்றங்கள்…

Read more

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்…. நனவாகும் ஏழைகளின் கனவு…!!

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், விரைவில் மதுரையில், செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கருத்தரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளது. எனவே, இந்தியாவிலேயே அரசு சார்பில்…

Read more

மாணவிகளே…! DP-யில் போட்டோ வைக்குறீங்களா….? மகளிர் ஆணைய தலைவர் குமாரி எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருடைய கைகளிலும் செல்போன் உள்ளது. செல்போனால் பெருமளவு நன்மைகள் நடந்தாலும் ஏராளமான தீமைகளும் நிறைந்திருக்கிறது. பல்வேறு சீரழிவான விஷயங்களுக்கும் செல்போன் துணைபோகிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் சமூக…

Read more

போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை…. தமிழக அரசு உத்தரவு…!!

கொரோனா தொற்றின் போது பணியாற்றிய போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 17.15 கோடியை அமைச்சர் சிவசங்கர் ஒதுக்கியுள்ளார். அதேபோல், 14வது ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதிய நிலுவைத் தொகை 3171 கோடியை வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.…

Read more

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1,000 வெறும் அறிவிப்பவே இருக்கு… தமிழிசை விமர்சனம்…!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகையை எப்படி, எந்த துறை மூலம் வழங்குவது என்பது குறித்து, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தேர்தலின்போது குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அண்ணா…

Read more

மக்களே…! இனி ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக பணம்…. அரசு எடுத்த முக்கிய முடிவு..!!

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின்…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கான நேர்காணல் எப்போது?….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் ஓய்வூதியதாரர்களுக்குரிய நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. ஓய்வூதியர்கள் ஓய்வுபெற்ற மாதத்தில் நேர்காணல் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது. அதன்பின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் நேர்காணலில் பங்கேற்பதற்கு அனுமதி…

Read more

100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் 100 நாள் வேலை திட்டத்தின் படி ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லை என்றும் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதோடு ஒரு சில பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் சரியான வேலை…

Read more

BREAKING: இலவச அரிசிக்கு பதில் பணம்…. மாநில அரசு புதிய அதிரடி…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணமாக வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் அறிவித்த 10 கிலோ இலவச அரிசியில் முன்பே 5 கிலோ இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே கூடுதலாக…

Read more

#justin: செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு…. வெளியான உத்தரவு….!!!!

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அதாவது காவேரி மருத்துவமனையில் இருந்த படியே அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவலை வருகிற…

Read more

களைக்கட்டும் மாங்கனி திருவிழா…. பாதுகாப்பு பணியில் போலீசார்…. எஸ்.எஸ்.பி. மணீஷ் தகவல்….!!!!

காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு 300-க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். மேலும் கோயிலை சுற்றி 40-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு சிசிடிவி வாயிலாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருகிற 1-ஆம் தேதி திருக்கல்யாணமும், 2-ம்…

Read more

இஸ்லாமிய பெருமக்களுக்கு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் பெருநாள் வாழ்த்து…!!!

பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்பு நெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய…

Read more

சாமானியர்களை நடுங்க வைக்கும் காய்கறி விலை…. அதிர்ச்சி….!!!

நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் 15 ரூபாயாக இருந்த தக்காளி விலை இன்று 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தெலுங்கானா மாநிலங்களிலும் சில இடங்களில் 110 ரூபாய்க்கு…

Read more

இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12000 உதவித்தொகை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி தொகையாக ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் அதிகபட்சம் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு…

Read more

சுனாமி வேகத்தில் இருக்க வேண்டும்…. அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அவ்வப்போது புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு பணிகள் ஆமை வேகத்தில் அல்ல, சுனாமி…

Read more

தமிழ்நாட்டில் முதல்முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ்…. போக்குவரத்து துறையின் புதிய தொழில்நுட்பம்…!!

தமிழகத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சேவைகள் தடை இன்றி தொடர்வதற்கு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனை சமாளிக்க முதல் கட்டமாக சென்னை போக்குவரத்து துறை ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் எனும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவிலேயே முதல் முறை எனவும்…

Read more

தமிழக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000.. இவர்களுக்கு மட்டும் தான்…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டமமானது வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இது குறித்து நேற்று முன்தினம் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, வழிகாட்டு நெறிமுறைகளுடன்…

Read more

அங்கன்வாடிகளில் 5,000 காலிப்பணியிடங்கள்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அங்கன்வாடிகளில் 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த உதவியாளர்களை கொண்டு காலியாக உள்ள பணியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு 25% ஊழியர்களை கொண்டு…

Read more

5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 2-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்…

Read more

“தமிழ்நாடு திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு முன் உதாரணம்”…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்த  ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “கடந்த 2 வருடங்களில் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. தலைமைச் செயலகம் உழைக்கும் முதன்மை செயலகமாக மாறி இருக்கிறது. திட்டங்களை நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர…

Read more

#justin: தமிழகத்தில் அரசு கருத்தரிப்பு மையம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்….!!!!

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளது. அதாவது, சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் ரூ.5 கோடி மதிப்பில் அரசு கருத்தரிப்பு மையங்கள் செப்டம்பர் மாதத்தில் நிறுவப்பட உள்ளது என்று சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

Read more

“காவடி யாத்திரை”…. திறந்த வெளியில் இறைச்சி விற்பனைக்கு தடை…. மாநில அரசு எடுத்த முடிவு….!!!!

வரும் ஜூலை 4-ம் தேதி துவங்கும் காவடி யாத்திரைக்காக நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் திறந்த வெளியில் இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்க உத்தரபிரதேச அரசானது முடிவு செய்துள்ளது. இதுகுறித்த வழிகாட்டுதல்களை முதல்வர் யோகி ஆதித்யநாத், மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அதுமட்டுமின்றி காவடி எடுத்து…

Read more

ஆதார்-பான் எண் இணைப்பதில் தோல்வியா?…. அப்போ உடனே இதை சரி பண்ணுங்க….!!!!

நாட்டில் இன்றைக்கு ஆதார் கார்டு இன்றி எந்தவொரு வேலையும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. அதேபோன்று பான் கார்டும் பண பரிவர்த்தனைகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்த 2 முக்கிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு…

Read more

“கமல் கார் கொடுக்கவில்லை”…. தவறான செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷர்மிளாவின் அப்பா…..!!!!

கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா சென்ற சில மாதங்களாகவே இணையத்தில் பாப்புலரான நபராக உள்ளார். அவரை சந்திக்க பல்வேறு பிரபலங்களும் சென்று வந்தனர். திமுக எம்பி கனிமொழி ஷர்மிளாவின் பேருந்தில் பயணித்தது குறித்து பஸ் ஓனர் உடன் ஏற்பட்ட பிரச்சனை…

Read more

பக்ரித பண்டிகை: ஜூன் 30-ஆம் தேதியும் லீவு கொடுங்க?…. தமிழக அரசுக்கு கோரிக்கை….!!!!

நாடு முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அனைத்து முஸ்லிம் மக்களும் பரபரப்புடன் காணப்படுகின்றனர். அதோடு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்ற ஒரு வாரமாகவே தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் ஆடு விற்பனையும் களைகட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில்…

Read more

குஷியோ குஷி!… ஆசிரியர்களின் சம்பளம் 3 மடங்கு உயர்வு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஆசிரியர்களுக்கு கல்வி தகுதிகள் மற்றும் பணியில் சேர்வதற்குரிய தகுதியின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிஏ தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.9500 ஊதியமாக…

Read more

மத்திய அரசு ஊழியர்களே!… இனி கூடுதலாக லீவு எடுக்கலாமா?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் தேவைகளையும் உடனடியாக பூர்த்தி செய்து வருகிறது. அண்மையில் அரசு ஊழியர்களுக்கான விடுமுறை விதிகளை புதுப்பித்து அரசு வெளியிட்டது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் யாரேனும் உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் காய்கறி: அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

கடந்த 2 தினங்களாக உச்சம் தொட்டு வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி 1 கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெளிச்சந்தையில் ரூ.70 முதல் ரூ. 100 வரை விற்பனை…

Read more

உங்கள் டெபிட் கார்டு காணாமல் போயிட்டா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க….!!!!!

டெபிட் கார்டுகள் வாயிலாக நாம் ATM-ல் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இது மக்கள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து நேரடியாக பணம் எடுக்க மற்றும் வாங்க அனுமதிக்கிறது. இந்த அட்டைகள் பணத்தை எடுத்து செல்வதற்கு வசதியான மாற்றீட்டை வழங்குகிறது மற்றும் தனி நபரின்…

Read more

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள்: அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி தமிழகத்தில் …

Read more

Other Story