தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி தொகையாக ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் அதிகபட்சம் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தீவிரநோய் பாதிப்பு உதவி தொகையானது மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரண்டு முறை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கட்டுமான தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12000 உதவித்தொகை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!
Related Posts
“பங்குகளை விக்கிற முடிவை உடனே மறுபரிசீலனை செய்யுங்க” பிரதமர் மோடிக்கு சிஎம் விஜய் அனுப்பிய அதிரடி கடிதம்…. டெல்லியில் திடீர் பரபரப்பு….!!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (NLC India) பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதற்குத் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசரக்…
Read more“திமுக அரசுக்குத் தவெக கொடுத்த நற்சான்றிதழ்!”… கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரத் துறை பற்றாக்குறை கிடுகிடுவெனக் குறைப்பு.. வெள்ளை அறிக்கையால் பரபரப்பு..!!!
தமிழக மின்சாரத் துறையின் கடந்த 5 ஆண்டுகால வருவாய் பற்றாக்குறையைத் திமுக அரசு கணிசமாகக் குறைத்துள்ளதாகத் தற்போதைய தவெக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கையில் தெரியவந்துள்ள மாஸ் அரசியல் செய்தி தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் தமிழக அரசியல் வட்டாரத்திலும்…
Read more