பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் செம்மறியாடு ஒன்று 1 கோடி ரூபாய்க்கு விலை போனது. ஆட்டின் உடலில் கவனித்தபோது 786 என்ற எண்கள் காணப்பட்டன. இந்த 786 என்ற எண்கள் இஸ்லாம் மதத்தில் புனிதம் வாய்ந்தவை என கூறப்படுகிறது. இந்த செம்மறியாட்டுக்கு ரூ.1 கோடி வரை விலை கொடுத்து வாங்க பலரும் முன்வந்த நிலையில் ஆட்டின் உரிமையாளர் ராஜூ சிங் விற்க மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் அந்த ஆட்டை வீட்டுக்குள் வைத்து பாதுகாத்து வருகிறார் என கூறியுள்ளார்.
இந்த செம்மறி ஆடு விலை 1 கோடி ரூபாய்…. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா….???
Related Posts
“இனி கோவில்களில் பூஜைக்கு அரளி பூ பயன்படுத்த தடை”… பறந்தது அதிரடி உத்தரவு…!!!!
கேரள மாநிலத்தில் சமீபத்தில் சூர்யா சுரேந்திரன் என்ற இளம் பெண் அரளி பூ மற்றும் அதன் இலையை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரளிச் செடியின் தலைகளை தின்ற பசு மற்றும் கன்று குட்டியும் உயிரிழந்த சம்பவம்…
Read more“மேம்பால தடுப்பில் பைக் மோதி தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள் பரிதாப பலி”…. நெஞ்சை பதறவக்கும் வீடியோ….!!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சேர்ந்து சென்றுள்ளனர். இவர்கள் வைசாக்-என்ஏடி மேம்பாலத்தில் மிக வேகமாக சென்றுள்ளனர். அப்போது ஒரு வளைவில் அவர்கள் திரும்பிய போது திடீரென டிவைடரில் பைக் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில்…
Read more