தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் நோய் தடுப்பு நடவடிக்கை…. பொது சுகாதாரத் துறை உத்தரவு…!!

கேரளாவில் தற்போது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு தீவிரமாக பரவி வருவதால் தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவ கண்காணிப்பை பொது சுகாதாரத்துறை விரிவு படுத்தியது. அதே சமயம் தேவையான இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்துவதற்கும் உத்தரவிட்டது. இந்நிலையில் பள்ளி மற்றும்…

Read more

கிரெடிட் கார்டு மூலம் டிசிஎஸ் வரி செலுத்துபவரா நீங்கள்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

வழக்கமாக வெளிநாடுகளுக்கு சென்று கிரெடிட் கார்டின் வாயிலாக அங்கு செலவு செய்தால் இந்த செய்தி உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். கிரெடிட் பயன்படுத்துபவர்களுக்கு அரசு பெரும் நிவாரணம் அளித்திருக்கிறது. இதற்கு முன் அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, ஜூலை 1 முதல்…

Read more

8-வது ஊதியக்குழுவில் 44% சம்பள உயர்வு?….. மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஹேப்பி நியூஸ்…..!!!!!

அரசு ஊழியர்கள் மத்திய அரசிடம் 3 முக்கிய கோரிக்கைகளை விடுத்தது வருகின்றனர். அதாவது, கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படியின் நிலுவைத்தொகையை அளிக்கவேண்டும், தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 8-வது ஊதியக்குழுவை…

Read more

அதிக வட்டி கொடுக்கும் SBI திட்டம்…. ஜூன் 30 கடைசி நாள்…. உடனே பயன்படுத்திக்கோங்க மக்களே…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில் எஸ்பிஐ, வாடிக்கையாளர்களுக்கு ‘அமிர்த கலசம்’ என்ற பெயரில் அதிக வட்டி தரும் Fixed…

Read more

ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்க இன்றே கடைசி நாள்…. மக்களே மறந்துராதீங்க…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் ரேஷன் கார்டு ரத்து…

Read more

PPF திட்டத்தில் முதலீடு செய்பவர்களே…! இன்றைக்குள்(ஜூன் 30) இந்த வேலையை முடிக்கவிட்டால் சிக்கல்…!!!

பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தையும் (PPF ) மத்திய அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் 15 வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். இதில்…

Read more

2 ஆம் ஆண்டு BE படிப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நேரடியாக BE இரண்டாம் ஆண்டு படிப்பில் சேர  ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் இளநிலை பிஎஸ்சி படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிஇ முதலாம் ஆண்டில் சேராமல் நேரடியாக பிஇ இரண்டாம் ஆண்டு…

Read more

BIG ALERT: இதுவே இறுதி வாய்ப்பு…. இன்றோடு காலக்கெடு முடிவடைகிறது…. உடனே போங்க…!!

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதி வாய்ப்பாக. 2023 ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.  பான் -ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் இந்த மாதம் இறுதிக்குள் முடிகிறது. முதலில்…

Read more

தமிழகமே ரெடியா..? இன்று(ஜூன் 30) முதல் “முதலமைச்சர் கோப்பை” போட்டிகள் ஆரம்பம்….!!

“முதலமைச்சர் கோப்பை 2023” மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று  (ஜூன் 30 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த விழாவை விளையாட்டு உள்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். தமிழக…

Read more

இன்றே கடைசி நாள்…. யாரெல்லாம் ஆதார் – பான் கார்டு இணைக்க வேண்டாம்?…இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

ரூ.10,000, ரூ.7,000, ரூ.5000 பரிசு…. இன்று(ஜூன் 30) காலை 10 மணி முதல்…. மாணவர்களே ரெடியா…? !!

பள்ளி மாணவர்களுடைய பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக மாவட்ட வாரியாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான…

Read more

தமிழ்நாடு திறன் போட்டிகள் 2023…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திறன் போட்டிகள் 2023 ஆம் ஆண்டில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் 22 வயதிற்குள்ளான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் www.naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் ஜூன் 30-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டு…

Read more

SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்  முடிவடையுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் படிக்கும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி ஆதரவுடன் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.…

Read more

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே(ஜூன் 30) கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேர  ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு களுக்கான (BVSc&AH/BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. இதற்கான விண்ணப்ப…

Read more

ரூ.10,000, ரூ.7,000, ரூ.5000 பணம்…. நாளை (ஜூன் 30 ஆம் தேதி) முதல்…. 11, 12ம் வகுப்பு மாணவர்களே ரெடியா…?

பள்ளி மாணவர்களுடைய பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக மாவட்ட வாரியாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான…

Read more

76-வது சுதந்திர தினத்தின் நினைவாக…. சிறப்பு சுற்றுலா ரயில் இயக்க நடவடிக்கை…!!

இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தின் நினைவாக சிறப்பு சுற்றுலா ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வேதுறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் 76வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு சுற்றுலா ரயில் இயக்க ரயில்வேதுறை…

Read more

அங்காடிகளில் அதிரடியாக குறைந்த தக்காளி விலை…. தமிழக அரசு நடவடிக்கை..!!!

நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சில இடங்களில் தக்காளி விலை சதம் அடித்துள்ளது. இன்னும் சில இடங்களில் தக்காளி விலை ரூ.120-ஐ எட்டியுள்ளது. சமீபத்தில் தமிழகத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.120-ஐ எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து முதல்வர்…

Read more

SLET தகுதித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும்…. உயர்கல்வித்துறை தகவல்…!!!

தமிழகத்தில் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு (SLET) ஆண்டுதோறும் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு (SLET) இனி ஆண்டுதோறும் நடத்தப்படும்.…

Read more

மீண்டும் வெடித்த கலவரம்…. துடிதுடித்து 3 பேர் பரிதாப பலி..!!

பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் மெய்ட்டி சமூக மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து மெய்ட்டி மற்றும் குக்கி இன மக்களிடையே கடந்த மே மாதம் வெடித்த கலவரம் தொடர்ந்து பல நாட்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில், மணிப்பூர், காம்போடி…

Read more

தமிழகத்தின் புதிய டிஜிபி சங்கர் ஜிவால் நியமனம்…. அரசு உத்தரவு…!!

தமிழக காவல்துறையின் புதிய DGPஆக சங்கர் ஜிவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய DGP சைலேந்திர பாபு நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், சென்னை காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் புதிய DGPஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1990ல் IPS…

Read more

#Breaking: அமைச்சர் செந்தில்பாலாஜி டிஸ்மிஸ்: ஆளுநர் ஆர்.என் ரவி அதிரடி!!

அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆர்.என் ரவி டிஸ்மிஸ் செய்துள்ளார்.அமைச்சர் பதவியில் செந்தில்பாலாஜி தொடர்வது சட்டமுறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

Read more

சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்…!!

சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டதை அடுத்து புதிய ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். 1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் ராய்…

Read more

மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை ஏன் தடுக்கணும்?…. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி….!!!!

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்திருக்கிறது. மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் பலர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். மேலும் பலர் தங்கள் வீடுகளை இழந்து கடுமையாக…

Read more

ஆவின் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு…. பெரும் பரபரப்பு..!!!

புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆவின் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வாயுகசிவை நிறுத்த போராடி வருகின்றனர். இந்த…

Read more

பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க…. “சாகர் கவாச்” ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி….!!!!

கடல் வழியே பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கும் அடிப்படையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் கடற்பகுதிகளில் “சாகர் கவாச்” ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கடலோரக் காவல் படையினர் தீவிரவாதிகள் போன்று வேடமணிந்தும், அவர்களை சக கடலோரக் காவல்படை வீரர்கள் கண்டுபிடிக்கும்…

Read more

சிறுமிக்கு நாய்க்கடி ஊசி…. செவிலியர் பணியிடை நீக்கம்…. அதிரடி நடவடிக்கை…..!!!!

சளி சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சாதனா என்ற சிறுமியை சளிக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கிருந்த செவிலியர் ஒருவர் சிறுமிக்கு 2 ஊசிகள் போட்டுள்ளார். எதற்கு…

Read more

குடிநீர் குழாய் பதிக்கும் பணி…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. வாகன ஓட்டிகள் அவதி….!!!!

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே குழாய் பதிக்கும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். நிமிட பயண தூரத்தை கடக்க 30 நிமிடங்களுக்கும் மேல் ஆவதாக…

Read more

மணிப்பூர் கலவரம்: ராகுல் காந்திக்கு தடை விதித்த அரசு…. பதற்றம்…..!!!!!

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்திருக்கிறது. மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் பலர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். மேலும் பலர் தங்கள் வீடுகளை இழந்து கடுமையாக…

Read more

இன்னும் 2 வாரத்தில்…. புது பொலிவு பெறும் அம்மா உணவகங்கள்…. தமிழக அரசு தகவல்….!!!!!

சென்னை மாநகராட்சியின் வாயிலாக 393 அம்மா உணவகங்கள் இப்போது செயல்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இவை இயங்கி வருவதால் அங்கு உள்ள பொருட்கள் பழுதடைந்தும், உடைந்தும் காணப்படுகிறது. இதனால் அம்மா உணவகத்தில் பழுதடைந்த பொருட்களை ஆய்வு மேற்கொள்ள குழு…

Read more

BREAKING: புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்….!!!!

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்ராஸ் மீனா நியமிக்கப்பட்டிருக்கிறார். இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், தற்போது நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்ராஸ் மீனா புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது…

Read more

ரயில் பயணிகளே!… இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க?…. அப்புறம் நீங்கதான் கம்பி எண்ணனும்…..!!!!!

ரயில் பயணம் மகிழ்ச்சியானதாக இருந்தாலும் அதில் நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்களும் இருக்கிறது. இதுபற்றிய புரிதல் அனைத்து பயணிகளுக்கும் இருத்தல் வேண்டும். இல்லையெனில் கடும் அபராதத்துடன் சிறை தண்டனையையும் சந்திக்க வேண்டி இருக்கலாம். ரயிலில் பயணம் செய்யும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்களை…

Read more

முதல்வர் ஆலோசனை…. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மத்திய அரசே இதற்கு ஒப்புதல் வழங்காத நிலையில் ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய…

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை…

Read more

BREAKING : ராகுல் காந்திக்கு தடை …. பெரும் பரபரப்பு…!!!

பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் வெடித்த கலவரம் தொடர்ந்து பல நாட்களாக நீடித்து வருகிறது. மெய்ட்டி சமூக மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை தொடர்ந்து மெய்ட்டி மற்றும் குக்கி இனமக்களிடையே வன்முறை வெடித்ததில் இதுவரை 100க்கும்…

Read more

தமிழக காவல் உயர் அதிகாரிகளுக்கு….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!!

பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை கேட்டறியும் வண்ணம் தமிழ்நாடு அரசு சார்பாக முக்கிய அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. பொதுவாகவே பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை போலீஸ் அதிகாரிகளை சந்தித்து மனுக்களை வழங்கி வருகின்றனர். இதற்கிடையில் பல குறைகள் சரியாக விசாரணை…

Read more

அப்துல்கலாம் பெயரில் சாலை…. டெல்லி அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

டெல்லியில் உள்ள ஔரங்கசீப் சாலை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியின் முக்கிய பகுதியில் உள்ள ஔரங்கசீப் சாலைக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் என…

Read more

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை…. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் சென்ற 2020, 2021, 2022-ம் வருடங்களில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவியது. இத்தகைய நிலையில் அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்து தடுப்பு பணியை மேற்கொண்டு உள்ளது. இந்த காலக்கட்டத்திலும் போக்குவரத்து கழக ஊழியர்கள் 24 மணிநேரமும் பணியாற்றி…

Read more

ட்ரோன் பிரிவு தொடக்கம்.. தமிழக காவல்துறை அசத்தல்…!!!

தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் காவல்துறை பிரிவை சென்னையில் இன்று காலை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். இது தொடர்பாக பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, இந்தியாவிலேயே முன்னோடியாக தமிழ்நாட்டில் ட்ரோன் பிரிவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்ட ட்ரோன்கள் காவல் கட்டுப்பாட்டு…

Read more

ரேஷன்-ஆதார் இணைப்பு…. இன்னும் 1 நாள் தான் டைம் இருக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டை வாயிலாகவே பொதுமக்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அனைத்து வகையான ரேஷன் பொருட்களையும் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். அதோடு  மத்திய அரசின் “ஒரே நாடு ஒரே ரேஷன்” என்ற திட்டத்தின் வாயிலாகவும் லட்சக்கணக்கான பொதுமக்கள்…

Read more

சளிக்கு நாய்க்கடி ஊசி…. தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சளி சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சாதனா என்ற சிறுமியை சளிக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அங்கிருந்த செவிலியர் ஒருவர் இரண்டு ஊசிகள் போட்டுள்ளார். எதற்காக இரண்டு ஊசி போடுகிறீர்கள்…

Read more

சிபிஐ சிறப்பு இயக்குநராக அஜய் பட்நாகர் நியமனம்…. மத்திய விவகார அமைச்சகம் உத்தரவு…!!

மூத்த அதிகாரி அஜய் பட்நாகர் சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அஜய் பட்நாகர் ஜார்கண்ட் கேடரின் 1989 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். தற்போது சிபிஐயில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வருகிறார். அவர்…

Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS…. ஆகஸ்ட்-15 வரை நீட்டிப்பு…. பயன்படுத்திக்கோங்க…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில் எஸ்பிஐ, வாடிக்கையாளர்களுக்கு SBI-யின் அம்ரித் கலாஷ் டெபாசிட் எஃப்டி திட்டம் கவர்ச்சிகரமான வட்டி…

Read more

அடேங்கப்பா!… ரயிலில் 5 ஸ்டார் ஹோட்டல் வசதியா?…. வாயடைத்து போகும் பயணிகள்….!!!!!

தினசரி லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். ரயிலில் ஏழை முதல் பணக்காரன் வரை அனைவரும் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நீங்கள் செலவழிக்கும் தொகைக்கு ஏற்றவாறு ரயில் பெட்டி கிடைக்கும். எனினும் 5 ஸ்டார் ஹோட்டல் உள்ளிட்ட வசதிகளை…

Read more

இவர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி கிடையாதா?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அளித்தபின், இப்போது மீண்டும் விதிகளில் பெரிய மாற்றத்தை அரசு ஏற்படுத்தி உள்ளது. இதன் வாயிலாக இப்போது அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த விதிகளை நீங்கள் கவனிக்கவில்லை எனில், பெறும் ஓய்வூதியம் மற்றும்…

Read more

இனி வாரத்தில் ஒருநாள்: அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!

கமிஷ்னர்கள், மாவட்ட எஸ்பி-க்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையிலும், பொதுமக்கள் கூறும் புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கும் வகையிலும் இந்த உத்தரவு…

Read more

“எங்கள் இருவருக்குமானது அண்ணன் தங்கை பிரச்சனைதான்”…. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஸ்பீச்….!!!!

நெல்லை மாவட்டத்திலுள்ள நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆனித் திருவிழா 5-ஆம் நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நெல்லைக்கு வந்திருந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “இரண்டு வருடங்ககுக்கு பின் மக்களோடு கூட்டமாக…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!… உடனே இந்த வேலையை முடிங்க?….இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ம் தேதியை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இல்லையென்றால் ரேஷன் வசதியினை பெறுவதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதை தடுக்க…

Read more

இந்த செம்மறியாட்டின் விலை ரூ.1 கோடியாம்…. இதுல அப்படி என்ன இருக்கு…? பெரும் பரபரப்பு…!!

முஸ்லிம் மக்களின் மிக முக்கிய பண்டிகை பக்ரீத் பண்டிகை. இந்த பண்டிகையானது பல நாடுகளில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் 2023 இந்த பண்டிகை பல நாடுகளிலும் இன்று கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு  ராஜஸ்தானின்…

Read more

பிரபல பாடகர் சாய்சந்த் மாரடைப்பால் காலமானார்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பிரபல பாடகரும், தெலுங்கானா மாநில கிடங்கு கழக தலைவருமான சாய்சந்த் (39) மாரடைப்பால் காலமானார். இவர் புதன்கிழமை தனது குடும்பத்துடன் நாகர் கர்னூல் மாவட்டம் கருகொண்டாவில் உள்ள தனது பண்ணை வீட்டுக்குச் சென்றார். இரவில் மாரடைப்பால் இறந்தார். இவருக்கு மனைவி மற்றும்…

Read more

கட்டுமான தொழிலாளர்களுக்கு தினமும் ரூ.800 + இலவச பயிற்சி…. தமிழக அரசின் மாஸ் முடிவு…!!

தமிழக அரசானது கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளது. இது குறித்து கோவை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு மூன்று மாத…

Read more

Other Story