இனி வாரத்தில் ஒருநாள்: அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கமிஷ்னர்கள், மாவட்ட எஸ்பி-க்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையிலும், பொதுமக்கள் கூறும் புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கும் வகையிலும் இந்த உத்தரவு…
Read more