கமிஷ்னர்கள், மாவட்ட எஸ்பி-க்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையிலும், பொதுமக்கள் கூறும் புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கும் வகையிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆணையகரம், எஸ்பி அலுவலகங்களில் புதன்கிழமையன்று பொதுமக்களை சந்திக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
இனி வாரத்தில் ஒருநாள்: அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
Related Posts
தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்… யாரும் வெளியே வராதீங்க…!!!
தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என ஒரே நேரத்தில் இரண்டு எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, ராணிப்பேட்டை, வேலூர்,…
Read moreகாலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் ரூ.306 கோடி வருவாய்…!!!
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது பாட்டில்களை திரும்ப பெற பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக…
Read more