கமிஷ்னர்கள், மாவட்ட எஸ்பி-க்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையிலும், பொதுமக்கள் கூறும் புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கும் வகையிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆணையகரம், எஸ்பி அலுவலகங்களில் புதன்கிழமையன்று பொதுமக்களை சந்திக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது