ஒரே ஒரு நாள் மட்டுமே அரசு விடுமுறை… வெளியான ஷாக் நியூஸ்…!!!

ஜூன் மாதத்தைப் போலவே ஜூலை மாதத்திலும் ஒரே ஒரு நாள்தான் அரசு விடுமுறை வருகின்றது. இந்த விவகாரம் அரசு ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 29ஆம் தேதி பக்ரீத் கொண்டாட்டத்திற்காக அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் அரசு…

Read more

NEXT தேர்வுக்கான விதிமுறைகள் அறிவிப்பு… தேசிய மருத்துவ ஆணையம்…!!!

மருத்துவ படிப்புகளுக்காக நெக்ஸ்ட் என்ற தேசிய மருத்துவ தகுதி தேர்வு தேசிய மருத்துவ ஆணையம் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதி தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து நெக்ஸ்ட் தேர்வு நடத்த தேசிய…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 1) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க..!!!

நெல்லை: அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, மன்னார்கோவில், பிரம்மதேசம், அடைச்சாணி, பள்ளக்கால், பொதுக்கொடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. வீரவநல்லூர் வட்டாரத்தில்…

Read more

பெண்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்…. அதுவும் 7.5% வட்டி கிடைக்கும்…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!!!

நடப்பு ஆண்டு பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் எனும் சிறப்புத் திட்டத்தை மோடி அரசானது தொடங்கியுள்ளது. இவை 7.5% வட்டியை தருதோடு கூட்டு வட்டியையும் பெறுகிறது. 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகிளா…

Read more

BIG ALERT: இன்று முதல் செயலற்றுவிடும்…. வெளியான ஷாக்கிங் நியூஸ்..!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

மாதம் ரூ.36,000 சம்பளத்தில்…. வட்டார கல்வி அலுவலர் பணி…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது பணி: வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்கள்: 33 கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் மற்றும்…

Read more

இந்த மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை… ரிசர்வ் வங்கி வெளியிட்ட முழு பட்டியல்…!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சார்பாக பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான ஜூலை மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வழக்கமான விடுமுறை நாட்களை விட ஜூலை மாதம்…

Read more

இன்று முதல் அமல்… குடிநீர் கட்டண மேல் வரி குறைப்பு… சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னையில் தாமத கட்டணங்களுக்கான மேல் வரி மாதத்திற்கு 1.25 சதவீதத்திலிருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று ஜூலை 1ஆம் தேதி முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி,…

Read more

இந்த வழித்தடத்தில் நாளை முதல் ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!

திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வியாழக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி முதல்…

Read more

அது எடப்பாடி கேரட்டர் தான்…. மாமன்னன் பட விவகாரம்…. ரீ- ட்விட் செய்த உதயநிதி…. கடைசியில் பகீர் ட்விஸ்ட்!!

மாமன்னன் இசைவெளியீட்டில் அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியிருந்தார். இந்நிலையில் பல்வேறு கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வடிவேலு, பகத்பாசில்,  கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் நேற்று முன்தினம் இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆனது.…

Read more

மக்களே!… இன்று (ஜூலை-1) முதல் வரப்போகும் மாற்றங்கள் என்ன?…. இதோ முக்கிய தகவல்……!!!!

நேற்றுடன் ஜூன் மாதம் முடிவடைந்த நிலையில், ஜூலை மாதம் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் தொடங்க உள்ளது. ஜூலை-1 (இன்று) முதல் உங்களுக்கு என்ன மாற்றங்கள் காத்திருக்கிறது என்பதை தற்போது தெரிந்துகொள்வோம். எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோக நிறுவனங்கள் வழக்கமாக மாதந்தோறும் முதல் தேதியன்று…

Read more

இனி மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்கள் எடுத்து செல்லலாம்…. மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு…!!

பொதுவாகவே மக்களின் பயணத்திற்கு மெட்ரோ ரயில் சேவையானது உதவிகரமாக உள்ளது. நாள்தோறும்  ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயணிகளும் முழுமையாக சீல் வைக்கப்பட்ட…

Read more

மீனை சைவ உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும்…. தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை…!!!

மீன் உணவை சைவ உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை வைத்துள்ளார். புதுச்சேரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “மீன்…

Read more

“PAN கார்டை unblock செய்து தருகிறோம்” SBI வங்கி எச்சரிக்கை தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக பொதுமக்களுக்கு அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்PAN கார்டை…

Read more

“வாகன ஓட்டுனர்களுக்கு இனி கவலை இல்லை”… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூக்கமின்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இறையன்புவின் கடிதத்தை தொடர்ந்து குளியலறை, கழிப்பறை மற்றும் படுக்கை…

Read more

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல்… கனமழை முதல் மிக கனமழை: மஞ்சள் எச்சரிக்கை அலர்ட்…!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் தெற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக…

Read more

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. இபிஎஸ் அறிக்கை…!!!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகின்ற  ஜூலை 5 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு…

Read more

“அமைச்சரை நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை”…. -அமைச்சர் தங்கம் தென்னரசு….!!!!

அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து இதயத்திலிருந்த ரத்த நாள அடைப்பை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவர் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில்…

Read more

குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க…. திருநங்கைகளுக்கு அனுமதி கிடையாதா..? உய்ரநீதிமன்றத்தில் மனு தாக்கல்…!!!

இந்தியாவின் முதல் காவல்துறை உதவி ஆய்வாளரும், சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளருமான திருநங்கை பிரித்திகா யாஷினி கடந்த மாதம் குழந்தையைத் தத்தெடுக்க டெல்லியில் உள்ள மத்திய குழந்தைகள் தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவர் திருநங்கை என்ற…

Read more

ஆதாரத்துடன் சிக்கிய MLA …. திமுகவிற்கு அடுத்த நெருக்கடி…!!!

முறை கேடாக செயல்பட்ட ஸ்ரீரங்கம் தொகுதி திமுக MLA பழனியாண்டியின் குவாரிக்கு 23.54 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி MLA-வே முறைகேடாக குவாரி நடத்தியதால், திமுக அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். செந்தில்பாலாஜி விவகாரத்தில்…

Read more

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கு”…. டிஜிபி சங்கர் ஜிவால் ஸ்பீச்….!!!!

டிஜிபியாக பொறுப்பேற்றதை அடுத்து சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்து வருகிறது. இதனிடையே சென்னையில் அமல்படுத்தப்பட்டு இருக்கும் திட்டங்கள் பிற மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். அதோடு கள்ளச்சாராய விற்பனையாளர்கள், ரவுடிகள்…

Read more

“திருநங்கை பிரித்திகா யாஷினி தாக்கல் செய்த வழக்கு”…. மத்திய அரசு பதிலளிக்க அவகாசம்….!!!!

குழந்தை தத்தெடுக்க அளித்த விண்ணப்பத்தினை நிராகரித்ததை எதிர்த்து திருநங்கை பிரித்திகா யாஷினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதுமட்டுமின்றி மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தபோது திருநங்கை என்ற காரணத்தை சொல்லி நிராகரிக்கப்பட்டதாகவும் பிரித்திகா யாஷினி வழக்கு…

Read more

“மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும்”…. ராகுல் காந்தி பேட்டி…..!!!!!

மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் பலர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். மேலும் பலர் தங்கள் வீடுகளை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நேற்று ராகுல் காந்தி சென்றுள்ளார். அப்போது பிஷ்ணுபூர் பகுதியில்…

Read more

இனி அனைத்து ஊராட்சிகளிலும் மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதி?…. மத்திய அரசு அறிவுறுத்தல்….!!!!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பல பேர் குடிநீர் வரி, வீட்டு வரி ஆகியவை மின்னணு முறையில் செலுத்துவது வழக்கமாகி விட்டது. அதோடு மின்சார கட்டணம் கூட தற்போது ஆன்லைன் வாயிலாக செலுத்துகின்றனர். எனினும் ஊராட்சிகளில் குடிநீர் வரி, வீட்டு…

Read more

திருநங்கைகளுக்கு புது வேலைவாய்ப்பு தளம்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

கேரள மாநிலத்தில் திருநங்கைகள் சமூகத்தில் உறுப்பினர்களுக்கு அதிகாரமளிக்கும் விதமாக கேரள சமூக நீதித்துறை அறிவு பொருளாதாரம் இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதோடு திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் அடிப்படையில் பிரைட் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக…

Read more

இனி ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து வரக்கூடாது…. கல்வித் துறை ஊழியர்களுக்கு மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

பணிப்புரியும் இடத்துக்கு முறையான உடைகள் அணிந்து வர வேண்டுமென பீகார் அரசானது உத்தரவு பிறப்பித்துள்ளது. பணி கலாச்சாரத்துக்கு எதிரானது என்பதால் மாநில கல்வித் துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் ஆகிய சாதாரண உடைகளை அணிந்து வரக்கூடாது என்று பீகார் அரசு உத்தரவிட்டு…

Read more

அடடே!… ரயில் பயணிகளுக்கு இலவச உணவு…. ஆனால் ஒரு கண்டிஷன்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வேயானது பல வசதிகளை செய்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தரப்பில் அளிக்கப்பட்ட தகவலில், பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த பயணிகளுக்கு இவ்வசதி…

Read more

LPG சிலிண்டர் விலையில் மாற்ற வரப்போகுதா?…. வெளிவரும் புது தகவல்கள்…..!!!!!

இன்றுடன் ஜுன் மாதம் முடிவடைந்து, நாளை ஜூலை தொடங்கவுள்ள நிலையில் மக்களுடன் தொடர்புடைய சில நேரடி விஷயங்களில் அதிரடி மாற்றங்கள் நாட்டில் நிகழ போவதாக தெரிகிறது. அதன்படி, நாளை முதல் 4 முக்கியமான விஷயங்களை பொதுமக்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர். அந்த அடிப்படையில்…

Read more

பேட்டரி வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி அனுமதி கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சரக்கு வாகனம் தவிர 3000 கிலோ எடைக்கு குறைவான வாகனங்களுக்கும், மெத்தனால் மற்றும் எத்தனாளில் இயக்கப்படும் போக்குவரத்து வாகனங்களுக்கும் அனுமதி…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. இன்று வெளியாகப்போகும் முக்கிய அப்டேட்…..!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது. ஜூன் 30 இன்று மாலை மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய அறிவிப்பு வெளியாகவுள்ளது. பணியாளர்களின் அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்பதனை தீர்மானிக்கும் தரவு இன்று…

Read more

BREAKING : செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்…. சென்னை மத்திய குற்றப்பிரிவு சம்மன்…!!!

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக முதலில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு தற்போது தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் நிறுத்தி வைப்பு…. ஆளுநர் திடீர் அறிவிப்பு…!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்யும் உத்தரவை ஆர். என் ரவி நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பியுள்ள கடிதத்தில், செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கம்…. ஆளுநர் திடீர் உத்தரவு…..!!!!

அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து இதயத்திலிருந்த ரத்த நாள அடைப்பை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவர் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில்…

Read more

நாடு முழுவதும் அனைத்து பஞ்சாயத்துகளும் UPI மயம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளும் வரும் சுதந்திர தினத்தன்று அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கும் வருவாய் சேகரிப்புக்கும் டிஜிட்டல் கட்டணத்தை கட்டாயமாகப் பயன்படுத்தும், மேலும் அவை UPI மயமானதாக அறிவிக்கப்படும் என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

காதல் திருமணம் செய்த ஜோடி…. ஆத்திரத்தில் பெண்ணின் பெற்றோர் செய்த செயல்…. பரபரப்பு….!!!!

தேனி பாலார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் மணி-இந்திரா ராணி தம்பதியினர். இவர்களுக்கு ராம் குமார், ரகுகாந்தி, ராகவன் ஆகிய 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகனான ரகுகாந்தி படிப்பை முடித்து விட்டு தனியார் மினி பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.…

Read more

அமர்நாத் யாத்திரை செல்ல விரும்புவோர் கவனத்திற்கு…. ஸ்பாட் புக்கிங் ஆரம்பம்…!!!

ஜம்மு-காஷ்மீரின் புகழ்பெற்ற குடைவரைக் கோவிலான அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் புனித யாத்திரை மேற்கொள்வர். தற்போது அமர்நாத் யாத்திரைக்கான ஸ்பாட் பதிவுகள் தொடங்கியுள்ளன. ஜூலை 1 ஆம் தேதி யாத்திரை தொடங்கும் நிலையில், 1,500-க்கும் மேற்பட்ட…

Read more

பள்ளிகளுக்கு பறந்த இறையன்பின் கடைசி உத்தரவு…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறந்து விட்டது. மாணவர்களும் அடுத்ததாக தங்களின் தேர்வுகளுக்கு தங்களை தயார்ப்படுத்தி வருகின்றார்கள். இந்நிலையில் இறையன்பு இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், அவரின் கடைசி  உத்தரவு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம்…

Read more

நகைக் கடன் வாங்குவோர் கவனத்திற்கு…. இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க?…..!!!!!

நகைக்கடன் பாதுகாப்பான கடன் விருப்பங்களில் ஒன்றாக உள்ளது. உங்கள் நகைக்கடனை மிகவும் குறைந்த வட்டியில் பெற பல விருப்பங்கள் இருக்கிறது. கடன் வாங்கும் நேரத்தில் குறைந்த வட்டி விகிதத்தினை வழங்கக்கூடிய வங்கியை (அ) நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது முக்கியமாகும். கடன் தொகையில் வட்டி…

Read more

விரைவில் 35 ஹைட்ரஜன் ரயில்கள்….. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!!

டீசல் மற்றும் மின்சார பயன்பாட்டால் உலகை புவி வெப்பமயமாதல் அச்சுறுத்தி வருகிறது. இந்த  நிலையில் உலக நாடுகள் புவி வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தியாவும் சுற்று சூழலுக்கு உகந்த அடிப்படையில் கார்பன் உமிழ்வை குறைக்கும் நோக்கத்துடன் “Hydrogen…

Read more

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்கிறார்: திடீர் பல்டி அடித்த ஆளுநர்….!!

இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பதவியை நீக்கி ஆளுநர் பிறப்பித்த உத்தரவை, நள்ளிரவு அவரே வாபஸ் பெற்றார். இதனைத்தொடர்ந்து அவர் அமைச்சரவையில் நீடிப்பார் என்று முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் கடிதம் மூலம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி நீக்கத்தை…

Read more

அமைச்சரை ஆளுநர் பதவி நீக்கம் செய்வது…. இந்திய அரசியலில் இதுவே முதல்முறை…!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும்…

Read more

தமிழகத்தில் இனி ஆண்டுதோறும் SLET தகுதித்தேர்வு… உயர்கல்வித்துறை அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு உயர்கல்வி துறையால் SET, NET ஆகிய தகுதி தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதே சமயம் மாநில அளவிலுள்ள பல்கலைக்கழகங்களிலும் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு SLET தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில்…

Read more

தமிழக விவசாயிகளே ரெடியா?…. 2 நாட்கள் வேளாண் திருவிழா…. அனைவருக்கும் அனுமதி இலவசம்…!!!

தமிழகத்தில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் விவசாயிகள் நலத்துறையுடன் இணைந்து விவசாயிகளை மேம்படுத்தும் நோக்கத்திலும் அவர்களுக்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மாபெரும் வேளாண் வணிகத் திருவிழாவை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகின்ற ஜூலை 8 மற்றும் ஜூலை 9 ஆகிய இரண்டு…

Read more

செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு…. நள்ளிரவே வாபஸ் பெற்ற ஆளுநர்…!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும்…

Read more

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை… தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!!

ஒவ்வொரு வருடமும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் அறக்கட்டளையின் அறங்காவலர் வெளியிட்டுள்ள செய்தியில், 2023-24தான் கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

மாணவர்களே மகிழ்ச்சியான செய்தி…. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு ..!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள  நிலையில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் சேர விண்ணப்பித்து வருகிறார்கள். இந்நிலையில் பிஇ, பிடெக் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டதாக காரைக்குடி…

Read more

தமிழக மக்களே… இனி இந்த கோவில் பிரசாதமும் உங்க வீடு தேடி வரும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் சில நேரங்களில் கோவில்களுக்கு நேரில் சென்று தரிசிக்க முடியாத பக்தர்கள் பலரும் வீட்டிலிருந்து கொண்டு கோவில் பிரசாதங்களை பெற்று வருகின்றனர். அதன்படி தற்போது வரை 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை பக்தர்களின் வீடுகளுக்கு தபால் மூலமாக இந்து சமய…

Read more

தபால் நிலைய ஃப்ரான்சைசிஸ் உரிமையை எடுப்பது எப்படி?…. இதோ முழு விபரம்…..!!!!

போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் மட்டுமல்லாமல் தபால் நிலைய ஃப்ரான்சைசிஸ் உரிமையை பெற்றும் வருமானம் ஈட்டலாம். இதற்கு செய்யவேண்டிய முதலீடும் குறைவுதான். தபால் நிலையத்தின் வாயிலாக மக்கள் இப்போது பல்வேறு வசதிகளை பெறுகின்றனர். மேலும் தபால் அலுவலகங்கள் என்பது கிராமப்புற மக்களுக்கு வங்கி…

Read more

தொலைதூரக் கல்விக்கான தேர்வு அட்டவணை…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!

அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு தொலைதூர கல்வி வழங்கி வருகின்றது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தொலைதூரக் கல்விக்கான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. முதலாம்செமஸ்டர் முதல் நான்காம் செமஸ்டர் தேர்வு நடைபெறும்…

Read more

கவர்னரே! உங்க மூக்கு எவ்வளவு நுழையலாம்…? கிழித்துள்ள கோட்டை மீறாதீர்..! சு.வெங்கடேசன் கண்டனம்..!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும்…

Read more

Other Story