நெல்லை: அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, மன்னார்கோவில், பிரம்மதேசம், அடைச்சாணி, பள்ளக்கால், பொதுக்கொடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. வீரவநல்லூர் வட்டாரத்தில் இன்று (சனிக்கிழமை) கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுப்பத்து, அரிகேசவநல்லூர், வெள்ளங்குளி உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது. கடையம், பண்டாரக்குளம், பொட்டல்புதூர், திருமலையப்புரம், மேட்டூர், ரவணசமுத்திரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

கோயம்புத்தூர்: இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஆர்.எஸ்.புரம் ஒரு பகுதி, தடாகம் ரோடு ஒரு பகுதி, வாலி ரோடு, டி.பி ரோடு ஒரு பகுதி, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி ரோடு கிழக்கு மற்றும் மேற்கு, சம்பந்தம் ரோடு கிழக்கு மற்றும் மேற்கு, லோகமனியா வீதி, மெக்கரிக்கர் ரோடு, சுக்கிரவார்பேட்டை ஒரு பகுதி, தியாகி குமரன் வீதி மற்றும் லைட் ஹவுஸ் ரோடு, பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், சலிவன் வீதி, தெலுங்கு வீதி, இராஜ வீதி ஒரு பகுதி, பெரியகடை வீதி ஒரு பகுதி மற்றும் இடையர் வீதி,ஆ.சாமிகாலனி, சுண்டப்பாளையம் ரோடு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

அதே போல், வெரைட்டி ஹால் ரோடு பகுதி, டவுன்ஹால் பகுதி, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர் மற்றும் டாக்டர் முனிசாமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ஸ்டேட் பேங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், ரயில்நிலையம் பகுதி, அரசு மருத்துவமனை, லாரிப் பேட்டை, உக்கடம் பகுதியில் மின் விநியோகம் இருக்காது

செங்கல்பட்டு: இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் அச்சிறுபாக்கம், மேல்மருவத்துார், சோத்துப்பாக்கம், கிளியாநகர், எலப்பாக்கம், ராமாபுரம், அம்மனுார், பொற்பனங்கரணை,வேலாமூர். மதுார், கல்லியங்குணம், ஆணைக்குன்றம், ரெட்டியார்பாளையம், மின்னல்சித்தாமூர், தொழுப்பேடு, கடமலைப்புத்துார், பெரும்பேர்கண்டிகை, சின்னகயப்பாக்கம், ஒரத்தி, பொறங்கால், அன்னங்கால், கூனங்கரணை, கீழ்அத்திவாக்கம், கொங்கரை, களத்துார், முன்னங்குளம், அனந்தமங்களம், சித்தாமூர், தொன்னாடு, பெருவேலி, நீர்பெயர், அவுரிமேடு, நேத்தப்பாக்கம், பொறையூர், மழுவங்கரணை, நுகும்பல், பூங்குணம், போரூர், விளாங்காடு, போந்துார், வெடால், பெரியகளக்காடி, சின்னக்களக்காடி, கடுக்கலுார், ஒத்திவிளாகம், கயப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

விருதுநகர்: ராஜபாளையம் மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், கீழராஜா குலராமன், குறிச்சியார்பட்டி, அழகாபுரி, ஆப்பனூர், அட்டைமில்மூக்கு ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

திருச்சி: லால்குடி பூவாளூர் துணைமின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. லால்குடி நகர் அரசு பொது மருத்துவமனை, நாகம்மையார் தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்தி நகர், நன்னிமங்கலம், பூவாளூர், பின்னவாசல், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாந்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வௌ்ளனூர், பெருவளநல்லுர், இடக்கிமங்களம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி, இருதயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை: கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. கீரமங்கலம், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, குளமங்கலம், வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், செரியலூர், பனங்குளம், நகரம், ஆவணத்தான்கோட்டை, ராஜேந்திரபுரம், பெரியாளூர், குளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி வினியோகப்பரிவுக்குட்பட்ட உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆரல்வாய்மொழி மெயின் ரோடு, கணேசபுரம், சுப்பிரமணியபுரம், பெருமாள்புரம் ஆகிய பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது.

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. முதுகுளத்தூர் நகர், கீரனூர், நல்லூர், மணலூர், ஆத்திகுளம், புளியங்குடி, கீழத்தூவல், மேலத்தூவல், கே.ஆர்.பட்டிணம், காக்கூர், ஆதனக்குறிச்சி, காத்தாகுளம் மற்றும் இதை சுற்றியுள்ள இடங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

அரியலூர்: ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம், தழுதாழைமேடு உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர்கோயில், விழப்பள்ளம், பிச்சனூர், வாரியங்காவல், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், சோழங்குறிச்சி, இடையார், த.மேலூர், த.பொட்டக்கொல்லை, மணகெதி, துளாரங்குறிச்சி, தா.பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைகட்டு, ஆயுதகளம், தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது.

ஈரோடு: கஸ்பா பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதனால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வீரப்பம்பாளையம், எல்லைநகர், ஆலுச்சாம்பாளையம், சென்னப்பநாயக்கன் புதூர், செங்கரபாளையம், வாவிகாட்டுவலசு, ஆலங்காட்டுவலசு, கணபதி நகர், சின்னியம்பாளையம், சிட்கோ, ஆர்.டி.பள்ளிக்கூடம், கொமராபாளையம், நாதக்கவுண்டன்பாளையம், மேட்டுக்காட்டுவ வலசு, அம்மன் நகர், என்.பி.எஸ்.நகர், கேட்டு புதூர், அன்பு நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

தென்காசி: புளியங்குடி பகுதியில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, திரிவேட்டநல்லூர், சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், மேலபுளியங்குடி, முள்ளிகுளம், தலைவன்கோட்டை, துரைசாமியாபுரம், நகரம், மலையடிகுறிச்சி, வெள்ளகவுண்டன்பட்டி, வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாசலபுரம், பாம்புகோவில், அரியநாயகிபுரம், வடநத்தம்பட்டி, வென்றிலிங்கபுரம், திருமலாபுரம், சேர்ந்தமரம், நடுவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.