டிஜிபியாக பொறுப்பேற்றதை அடுத்து சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்து வருகிறது.

இதனிடையே சென்னையில் அமல்படுத்தப்பட்டு இருக்கும் திட்டங்கள் பிற மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். அதோடு கள்ளச்சாராய விற்பனையாளர்கள், ரவுடிகள் ஒடுக்கப்படுவர்” என சங்கர் ஜிவால் பேட்டி அளித்துள்ளார்.