முறை கேடாக செயல்பட்ட ஸ்ரீரங்கம் தொகுதி திமுக MLA பழனியாண்டியின் குவாரிக்கு 23.54 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி MLA-வே முறைகேடாக குவாரி நடத்தியதால், திமுக அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். செந்தில்பாலாஜி விவகாரத்தில் சிக்கி தவிக்கும் திமுகவிற்கு, இது பின்னடைவாக பார்க்கப்படுவதால், அவர் மீது தலைமை விரைந்து நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.