தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூக்கமின்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இறையன்புவின் கடிதத்தை தொடர்ந்து குளியலறை, கழிப்பறை மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய அறையை ஒதுக்க வீட்டு வசதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டுனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“வாகன ஓட்டுனர்களுக்கு இனி கவலை இல்லை”… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
“சட்டமன்றம் ஒன்னும் உங்க தலைவர் துதி பாடுற இடமில்ல” தவெக-வை வறுத்தெடுத்த பிரேமலதா விஜயகாந்த்….!!
தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஜூன் 19) நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதத்தில், ஆளும் தவெகவினர் அவையில் தங்களது தலைவரை மட்டுமே துதி பாடுவதாகத் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று கலந்துகொண்டு பேசிய அவர்,…
Read more“தமிழ்த்தாய் வாழ்த்தா? தேசிய கீதமா?” சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….!!
தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஜூன் 19) நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, தவெக அரசு அவையின் மரபுகளை மீறி இருமுறை தேசிய கீதம் பாடியுள்ளதாகத் திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு எழுப்பியதும், அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவையிலேயே அதிரடியாகப்…
Read more