BREAKING : செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்…. சென்னை மத்திய குற்றப்பிரிவு சம்மன்…!!!

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக முதலில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு தற்போது தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

Other Story