BREAKING: ரூ.215 வழங்கப்படும்…. பட்ஜெட்டில் வெளியான புதிய அறிவிப்பு…!!!

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அரவைப் பருவத்திற்கு கம்பு வழங்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், முன்னெப்போதும் இல்லாத அளவில் கரும்பு ஒரு…

Read more

ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம் கொழுப்பு சத்து விகித அடிப்படையில் பாலை தரம் பிரித்து ஆரஞ்சு, பச்சை மற்றும் ஊதா உள்ளிட்ட பால் பாக்கெட் களை மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றது. தினம் தோறும் 2.06 கோடி லிட்டர்…

Read more

போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை…. தமிழக அரசு உத்தரவு…!!

கொரோனா தொற்றின் போது பணியாற்றிய போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 17.15 கோடியை அமைச்சர் சிவசங்கர் ஒதுக்கியுள்ளார். அதேபோல், 14வது ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதிய நிலுவைத் தொகை 3171 கோடியை வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.…

Read more

Other Story