மாணவிகளே…! DP-யில் போட்டோ வைக்குறீங்களா….? மகளிர் ஆணைய தலைவர் குமாரி எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருடைய கைகளிலும் செல்போன் உள்ளது. செல்போனால் பெருமளவு நன்மைகள் நடந்தாலும் ஏராளமான தீமைகளும் நிறைந்திருக்கிறது. பல்வேறு சீரழிவான விஷயங்களுக்கும் செல்போன் துணைபோகிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் சமூக…

Read more

Other Story