எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி இடையே ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சனிக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 8, 15,22,29 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய நாட்களிலும், மறு மார்க்கத்தில் ஞாயிறு அன்று ஜூலை 9, 16,23,30 , ஆக ஸ்டார் ஆகிய நாட்களிலும் எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!
Related Posts
பிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more“ரூ.600 கோடி மதிப்பிலான போதைப்பொருள்”…. 14 பாகிஸ்தானியர்களை தட்டித்தூக்கிய கடலோர காவல்படையினர்…!!
குஜராத் மாநிலத்தில் கடற்கரையில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கண்டுபிடித்துள்ளனர். இந்திய கடலோர காவல் படையினர் சுமார்…
Read more