பென்ஷன் பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு…. இந்த தேதிக்குள் வேலையை முடிச்சிருங்க…!!

நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில்  ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய…

Read more

இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடக்கம்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

1000 உரிமைத்தொகை: யாரெல்லாம் தகுதியுடையவர்கள்…? வழிகாட்டு நெறிமுறைவெளியீடு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு  மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டமமானது வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இது குறித்து  நேற்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர்  ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய…

Read more

இந்தியாவில் ஆகஸ்ட் முதல்….. வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு GOOD NEWS…!!!

இந்தியாவில் ஆகஸ்ட் முதல் எத்தனால் வாகனம் அறிமுகம் செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இதனால், கரும்பு, சோளம், வைகோல். மூங்கிலில் இருந்து பசுமை நிறைந்த எத்தனால் எரிபொருள் தயாரிக்கப்படவுள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் முற்றிலும் ஒழிந்து, எத்தனால்…

Read more

இல்லத்தரசிகளுக்கு 1000 பணம்…. முதல்வர் ஆலோசனை… விரைவில் குட் நியூஸ்…!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இன்னும் சில நாட்களில் ஜூன் மாதம் முடிவடைய இருக்கிறது. ஜூலை மாத தொடக்கத்தில் உங்களுடன் தொடர்புடைய பல்வேறு விஷயங்கள் மாற வாய்ப்பு உள்ளது. அதன்படி, எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் மாதந்தோறும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றுகிறது. வணிக சிலிண்டர்களின் விலையானது ஏப்ரல்,…

Read more

மின் கட்டணம் உயர வாய்ப்பு…. எங்கு தெரியுமா?…. பொதுமக்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

தேசிய தலைநகரம் டெல்லியில் மின்சார கட்டணம் அதிகமாக வாய்ப்புள்ளது. மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருக்கிறது. அந்த வகையில் மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் மின் கொள்முதல் கட்டணத்தை 10% உயர்த்த மின்…

Read more

ஸ்டாப் பண்ணுங்க!…. அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானைகள்…. அச்சத்தில் பயணிகள்….!!!!

நீலகிரியில் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டம் முழுவதும் உள்ள வனப் பகுதிகள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது‌‌. இதன் காரணமாக கேரளா வனப் பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் காட்டு யானைகள் நீலகிரி நோக்கி…

Read more

இனி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் பணிநீக்கம்?…. எச்சரிக்கும் அமைச்சர்….!!!!

தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது “டாஸ்மாக்கில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி பேசினார். அதிலும் குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்குவது உறுதிசெய்யப்பட்டால் அந்த ஊழியர்…

Read more

“சிதம்பரம் கோவில் கனகசபை”…. தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபட சென்றார். அப்போது தீட்சிதர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்…

Read more

15 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ஜூலை மாத விடுமுறை பட்டியல் இதோ…..!!!!

இந்திய ரிசர்வ் வங்கியின்(RBI) விடுமுறை காலண்டர் படி ஜூலை 2023-ல் வங்கிகள் 15 தினங்களுக்கு மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகளில் மாதத்தின் 2-வது, 4-வது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அடங்கும். தற்போது ஜூலை மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும் என்ற பட்டியலை…

Read more

பக்ரீத் பண்டிகை: தமிழகத்தில் சிறப்பு ரயில் அறிவிப்பு…. முழு விவரம் இதோ…!!!

  மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு…

Read more

தமிழகத்தில் இனி டாஸ்மாக் கடையில் பில் கிடைக்கும்..? வெளியான தகவல்…!!

டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கினால் பில் கொடுக்கும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ரெயில்டெல் என்ற நிறுவனத்திற்கு ரூ. 294 கோடி மதிப்பிலான ஆர்டரை டாஸ்மாக் நிறுவனம் வழங்கியுள்ளது.இதனால், தமிழகம் முழுவதும் 5,000 டாஸ்மாக் கடைகள் கணினிமயம்…

Read more

வேறு அக்கவுண்டிற்கு பணம் அனுப்பிடீங்களா…? இதை உடனே செய்ங்க…! SBI வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அதுமட்டுமின்றி வாடிக்கையளர்களின் நலனுக்காகவும் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் வங்கிகளின் மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யும்போது வேறு அக்கவுண்ட்களுக்கு பணத்தை அனுப்பி…

Read more

இனி லேட்டாக வர முடியாது!…. புது ரூல்ஸ் மூலம் அரசு ஊழியர்களுக்கு செக் வைக்கும் மத்திய அரசு…. இதோ விபரம்….!!!!!

மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை பதிவில் பல குளறுபடிகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகிறது. அதாவது, மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவது, பணிக்கு வராமல் இருந்தும் அலுவலகத்திற்கு வருகை தந்தது…

Read more

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு பறந்த புதிய உத்தரவு… அமைச்சர் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படுவதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்தது. அதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு இல்லையா?… காரணம் என்ன?… வெளியான ஷாக் நியூஸ்…!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பருப்பு பதக்கம் செய்யப்படுவதை தடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் துவரம் பருப்பு மற்றும் உளுந்து போற்றவற்றின் கொள்முதல் இந்தியாவில் குறைந்து விட்டதால் அதன் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். அதில் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் திருமலைக்கு அளிபிரி மலை பாதை வழியாக நடந்து செல்வது வழக்கம். இந்தப் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது…

Read more

நீங்க அடிக்கடி வெளியூர் போறீங்களா?… இனி டிக்கெட் செலவு கம்மி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் 1,078 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அரசு பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது பேருந்து கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது…

Read more

அரசு ஊழியர்களுக்கு உத்திரவாத ஓய்வூதிய திட்டம்…. இனி சம்பள பிரச்சனை இருக்காது…!!!

இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மத்திய அரசே இதற்கு ஒப்புதல் வழங்காத நிலையில் ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு…. உடனே பாருங்க…!!!

டிஎன்பிஎஸ்சி உதவி செய்லர் பிரிவில் 59 காலியிடங்கள் உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.…

Read more

தமிழகத்தில் இனி எந்த ஒரு ஆவணத்தையும் மாற்ற முடியாது…. பதிவுத்துறையில் புதிய அதிரடி மாற்றம்…!!!

தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலரும் மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக திருமணம் மற்றும் சொத்து உள்ளிட்ட பதிவு சான்றிதழ்களை திருத்த இயலாத அளவிற்கு நிரந்தர ஆவணங்களாக மாற்ற தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக நம்பிக்கை…

Read more

இனி மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!

மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை பதிவில் குளறுபடிகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவது மற்றும் பணிக்கு வராமல் இருந்தும் அலுவலகத்திற்கு வருகை தந்தது போல…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…. போக்குவரத்து விதியில் புதிய மாற்றம்… தமிழகத்தில் அதிரடி உத்தரவு…!!

இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் வாகன விபத்துக்கள் அதிக அளவு ஏற்படுவதால் அதனை தடுப்பதற்கு போக்குவரத்து காவல்துறை சில கட்டுப்பாடுகளை வெளியிட்டது. அதன்படி கோவை மாநகர காவல் துறை இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல் பின்னால் அமர்ந்து…

Read more

அரசு ஊழியர்களுக்கான விருது…. இனி இதற்கு அனுமதி இல்லை…. மத்திய அரசு உத்தரவு…!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தனியார் நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் மூலமாக விருதுகள் வழங்கப்படுவது குறித்த புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதாவது அகில இந்திய சேவைகளில் உறுப்பினர்கள் பணம் அல்லது பணம் சார்ந்த…

Read more

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ்… வினாத்தாள் அமைப்பில் அதிரடி மாற்றம்…???

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு பாடத்திட்டங்களில் கடந்த 2019 ஆம் கல்வி ஆண்டில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பாடத்திட்டங்களின் மாற்றத்தால் வினாத்தாள்களின் அமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் வினாத்தாள் மாற்றியமைப்பின் மூலமாக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறுவது மாணவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது.…

Read more

பென்ஷன் பெறுவோர்க்கு சூப்பர் குட் நியூஸ்… ஜூலை 11 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது.இதற்கு முன்பு  காலக்கெடு ஜூன் 26 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் தற்போது ஜூலை 11 ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளதாக EPFO ​​தெரிவித்துள்ளது. EPFO தனியார் நிறுவனங்களின்…

Read more

இன்று(ஜூன் 27) அனைத்து மாணவர்களும்… தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!

அனைத்து இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கும் ஜூன் 27ஆம் தேதி NEXT தேர்வு கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் NEXT தேர்வு குறித்த இணையதள காணொளி கருத்தரங்கில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும்…

Read more

தமிழகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிடத்திற்கு கட்டாயமாக தகுதி தேர்வு அவசியமென மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு…

Read more

ஜூலை மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை… ரிசர்வ் வங்கி வெளியிட்ட முழு பட்டியல்…!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சார்பாக பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான ஜூலை மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வழக்கமான விடுமுறை நாட்களை விட ஜூலை மாதம்…

Read more

இதை மனதில் வைத்து தான் சிற்றுண்டி திட்டம் கொண்டுவரப்பட்டது…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பெருநகர காவல்துறை பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டத்தின் நிறைவு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கல்வித்துறையில் மகத்தான சாதனையை நாம் படைத்து வருகிறோம். அதில் முக்கியமான…

Read more

பக்ரீத் பண்டிகைக்கு ஆடு, மாடு பலியிட தடை விதிக்க முடியாது…. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி..!!

இந்தியாவில் ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், அரசிடம் விளக்கம் பெறாமல் பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க முடியாது என உயர்…

Read more

கோவையை குறி வைக்கும் கமல்..? ஷர்மிளாவுக்கு கார் பரிசு இதற்காக வழங்கப்பட்டதோ…. வெளியான தகவல்…!!

சமீபத்தில் பேருந்து ஓட்டுனர் பணியை துறந்த கோவை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு நடிகர் கமல்ஹாசன் பண்பாட்டு மையம் சார்பில் புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அவர், ” ஷர்மிளா ஒரு ஓட்டுனராக மட்டுமே இருந்து விட வேண்டியவர் அல்ல.…

Read more

செந்தில் பாலாஜிக்கு ஆபரேஷனே நடந்துச்சா…? இல்லையா…? தெளிவுபடுத்தனும்…. பிரேமலதா விஜயகாந்த்…!!

அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்து சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் அடைப்பு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்து செந்தில் பாலாஜி நல்ல முறையில் தேறி வருகிறார் என்று…

Read more

இருமொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது’…. அமைச்சர் பொன்முடி….!!!

இரு மொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து…

Read more

“பக்ரீத் பண்டிகை”…. ஆடு, மாடுகளை பலியிட தற்போதைக்கு தடை இல்லை…..!!!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடுகளை பலியிட தற்போதைக்கு தடை இல்லை. அரசால் உரிமம் பெற்ற கூட்டத்தில் மட்டுமே பலியிட உத்தரவிடக் கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில் திருச்சி ஆட்சியர், காவல் ஆணையர்,…

Read more

#Justin: செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஒத்திவைப்பு…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவதை எதிர்த்த வழக்கு வருகிற ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளுநரின் உத்தரவு நகல் இல்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது. முதலமைச்சர், ஆளுநர் இடையேயான கடிதம் குறித்து கேள்வி…

Read more

முதல்வர் ஸ்டாலினிடம் டுவிட்டர் மூலம் புகாரளித்த பி.சி. ஸ்ரீராம்…. பின் அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்….!!!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் தொடர் மின்னழுத்த வேறுபாடு ஏற்படுவதாக ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தன் டுவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து மின்சார தேவை அதிகரித்து இருப்பதால் மின் கட்டமைப்புகளை வலுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பி.சி.…

Read more

பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு பரிசு கொடுத்த நடிகர் கமல்…. என்ன தெரியுமா?….!!!!

கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீரென்று தன் வேலையை இழந்த நிலையில், அவருக்கு இப்போது பல்வேறு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிடம் இருந்து வாய்ப்புகள் குவிகிறது. இதனிடையே கனிமொழி எம்.பி பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வேறு வேலை மற்றும்…

Read more

குட்கா வழக்கில் கூடுதல் அவகாசம் கோரிய சிபிஐ…. மீண்டும் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு….!!!!

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என  சிபிஐ உயர்நீதிமன்றத்தில் கோரியது. கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசின் அனுமதி கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தகவல்…

Read more

அரசு ஊழியர்களுக்கான விருது வழங்குவதில் புது கட்டுப்பாடு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தனியார் நிறுவனங்கள் (அ) அமைப்புகள் வாயிலாக விருதுகள் வழங்கப்படுவது பற்றி புது கட்டுப்பாடுகளை மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், அகில இந்திய சேவைகளின் உறுப்பினர்கள் பணம் (அ) பணம்…

Read more

வாட்ஸ்அப் பயனர்களே!…. இனி ஸ்டிக்கர்களையும் பெரியதாக அனுப்பலாம்?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புது அப்டேட்டுகளை பயனர்களின் வசதிக்காக வெளியிட்டு வருகிறது. பொதுவாக வாட்ஸ்அப் செயலியில் எமோஜி மற்றும் ஸ்டிக்கர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் கேலரியில் உள்ள புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக பயனர்களுக்கு அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம்…

Read more

OMG: குதிரையை டார்ச்சர் செய்யும் பராமரிப்பாளர்கள்…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

உத்தராகண்ட் கேதார்நாத்தில் சார்தாம் யாத்திரைக்கு போகும் பக்தர்களையும் அவர்களது உடைமைகளையும் ஏற்றி செல்வதற்காக குதிரைகள், கோவேறு கழுதைகள் பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையில் இந்த குதிரைகளுக்கு ஓய்வே கொடுக்காமல் தொடர்ந்து வேலை வாங்குவதாகவும், பராமரிப்பாளர்களால் தாக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில்…

Read more

அப்பாவி நபரை 3 மணி நேரம் அடித்து சித்ரவதை செய்த கொடூரன்…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் அருகில் மையனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி – ராசாத்தி தம்பதியினரின் மகன் ஐயப்பன். இவர் வெகுளித்தனமாக மற்றும் கிராமத்தில் இருப்பவர்கள் வேலை சொன்னால் உடனே செய்பவராகவும் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஐயப்பனின் தாய் மன வளர்ச்சி…

Read more

பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியானது… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிஇ மற்றும் பிடெக் போன்ற படிப்புகளுக்கான பொறியியல் கல்லூரிகளில் சேர நடைபாண்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று  வெளியிட்டுள்ளார். இதனை www.tneaonline.org என்ற இணையதள…

Read more

BREAKING: 200/200 மதிப்பெண்…. தமிழ்நாட்டிலேயே முதல் பெண்…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிஇ மற்றும் பிடெக் போன்ற படிப்புகளுக்கான பொறியியல் கல்லூரிகளில் சேர நடைபாண்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அதில் பேசிய அவர், பொறியியல்…

Read more

பாஜக எம்பி உடல்நலக்குறைவால் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

பாஜக மூத்த தலைவரும் உத்தர பிரதேச மாநிலத்தை  சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான ஹர்த்வார் துபே (73) காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை காலமானார். துபேயின் உடல் இன்று…

Read more

இரட்டையர்களை கரம் பிடித்த டுவின்ஸ் சகோதரிகள்…. எங்கு தெரியுமா?…. சுவாரசியமான சம்பவம்…..!!!!

மத்தியப்பிரதேசம் ஷிந்த்வாரா பகுதியில் பெண் இரட்டையர்கள், ஆண் இரட்டையர்களை திருமணம் செய்துகொண்ட சம்பவம் அரேங்கேறியுள்ளது. இந்த நிகழ்வு மக்களின் பெரும் விவாத பொருளாக மாறி இருக்கிறது. ஷிந்த்வாரா பகுதியை அடுத்த திமிரி கிராமத்தில் நடந்த இந்த திருமணத்தை பார்ப்பதற்கு ஊர்மக்கள் அதிகளவில்…

Read more

நாட்டில் என்ன நடக்குதுன்னு சொல்லுங்க?…. கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி….!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு மேற்கொண்டு இருந்த 6 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லி திரும்பினார். இந்த சுற்றுப்பயணத்திற்கு இடையே பல முக்கியமான ஒப்பந்தங்களானது கையெழுத்தாகி இருக்கிறது. இந்தியா திரும்பிய…

Read more

இனி அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு?…. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு….!!!!

மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை பதிவில் பல குளறுபடிகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவது, பணிக்கு வராமல் இருந்தும் அலுவலகத்திற்கு வருகை தந்தது…

Read more

Other Story