தமிழகத்தில் இனி டாஸ்மாக் கடையில் பில் கிடைக்கும்..? வெளியான தகவல்…!!

டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கினால் பில் கொடுக்கும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ரெயில்டெல் என்ற நிறுவனத்திற்கு ரூ. 294 கோடி மதிப்பிலான ஆர்டரை டாஸ்மாக் நிறுவனம் வழங்கியுள்ளது.இதனால், தமிழகம் முழுவதும் 5,000 டாஸ்மாக் கடைகள் கணினிமயம்…

Read more

Other Story