நடிகர் விஜய் மீது காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்…. பெரும் பரபரப்பு…!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் இன்று ஆன்லைன் வாயிலாக புகார்…

Read more

இன்று பல முக்கிய ரயில்கள் ரத்து…. எந்தெந்த ரயில்கள் தெரியுமா..? பயணிகள் தெரிஞ்சிக்கோங்க…!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று பல ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை…

Read more

அட!… ரயில் பயணிகளுக்காக இப்படியொரு விஷயம் இருக்கா?…. பலரும் அறியாத தகவல்….!!!!

நீண்டதூர பயணத்திற்கு பல பேரின் விருப்பமான போக்குவரத்து என்பது ரயில் தான். இதனிடையே IRCTC FTRன் அதிகாரப்பூர்வமான இணையதளம் வாயிலாக நீங்கள் ஒரு ரயில் (அ) ரயில் பெட்டியை முன் பதிவு செய்யலாம். இதற்கு பயணத்திற்கு குறைந்தபட்சம் 30 நாட்கள் (அ)…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி உடல்நிலை…. மருத்துவமனை வெளியிட்ட புதிய அறிக்கை…!!

அறுவை சிகிச்சை முடிந்து செந்தில் பாலாஜி நல்ல முறையில் தேறி வருகிறார் என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியால் மெல்ல பேச முடிகிறது; ஆனால், இன்னும் எழுந்து இயல்பாக நடமாடவில்லை. செந்தில் பாலாஜி தனி அறையில் 20 நாட்கள் தங்கியிருந்து…

Read more

ரூ.2,000 நோட்டுகள்…. 72% திரும்ப வந்துட்டா?…. RBI சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

கடந்த ஜூன் 8-ம் தேதி பணமதிப்பீட்டு கொள்கை ஆய்வுக்கு பின், ரூ.1.8 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பி வந்ததாக RBI கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து இருந்தார். இது புழக்கத்திலிருந்த மொத்த 2000 ரூபாய் நோட்டுகளில் 50% ஆகும்.…

Read more

எதை பண்ணக் கூடாதோ அதையெல்லாம் தான் செய்றாங்க?…. அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்…..!!!!!

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையிலிருந்து விமானம் வாயிலாக வந்தடைந்தார். இதையடுத்து மதுரை விமானம் நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி வழிபாடு செய்ய அனுமதி…

Read more

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கார்…. உள்ளே இருந்த பெண்ணின் நிலைமை என்ன?…. பரபரப்பு….!!!!

ஹரியானா பஞ்ச்குலாவில் நேற்று பெய்த கன மழையால் ஆற்றின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கிடைத்த தகவல்களின் படி, பஞ்ச்குலாவிலுள்ள காரக் மங்கோலி என்ற ஆற்றின் கரையில் ஒரு பெண் தன் காரை நிறுத்தி இருந்தார் என சொல்லப்படுகிறது.…

Read more

ரூ.500 நோட்டு குறித்த வதந்தி…. யாரும் அப்படி செய்யாதீங்க?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

புது 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்ட பின், 2 வகையான ரூ.500 நோட்டுகள் சந்தையில் காணப்படுகிறது. இந்த 2 குறிப்புகளுக்கும் சற்று வித்தியாசம் இருப்பது தான் ஆச்சரியமான விஷயம் ஆகும். தகவலின்படி இந்த 2 வகையான நோட்டுகளில் ஒன்று போலியானது…

Read more

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000…. முதல்வர் இன்று அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் நடந்த சட்டசபை…

Read more

ஒடிசாவில் கோர விபத்து… 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. பெரும் சோக சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் நேற்று இரவு இரண்டு பேருந்துகள் மோதி பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பத்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பரமாபூரில் உள்ள எம் கே…

Read more

இலாகா இல்லாத அமைச்சர்…. செந்தில் பாலாஜி வழக்கில் இன்று விசாரணை…!!!

தமிழகத்தில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜிநியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தமிழக…

Read more

உங்கள் செல்ல மகளின் கல்விக்கு நிதியுதவி பெறுவது எப்படி?…. இதோ முழு விபரம்…..!!!!

பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசானது பல திட்டங்களை வழங்கி வருகிறது. இத்திட்டங்களானது பெண் குழந்தையின் எதிர்காலம், கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 1997-ம் வருடத்தில் “பாலிகா சம்ரிதி யோஜனா (BSY)” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. அகவிலைப்படி உயர்வு எப்போது?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்துவது சாத்தியமென கருதப்படுகிறது. இதன் வாயிலாக அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கும். இதையடுத்து சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும். தற்போது ஊழியர்களுக்கு 42 % அகவிலைப்படி கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.…

Read more

“தொழில்துறையில் முதலிடத்தில் தமிழகம்”…. அமைச்சர் டி. ஆர். பி.ராஜா பெருமிதம்….!!!

தொழில்துறையில் 13 வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு தமிழகம் முன்னேறியுள்ளது என்று அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 50 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். பெண்களுக்கான வேலை வாய்ப்பு வழங்குவதிலும் தமிழ்நாடு முதலிடத்தில்…

Read more

பான் கார்டு வைத்திருப்போர் உடனே இந்த வேலையை முடிங்க?….. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!!

ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைப்பதற்குரிய கடைசி தேதி ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த தேதிக்குள் ஆதார் கார்டை இணைக்கவில்லை எனில் உங்கள் பான் கார்டு செயலிழந்து விடும். அதோடு பான் செயலிழந்த காலத்தின் விளைவுகள் எப்படி…

Read more

டெங்கு காய்ச்சல் எதிரொலி… தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்… அதிரடி உத்தரவு…!!!

கேரளாவில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக எல்லைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, தேனி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்புகளை கண்காணித்து தகவல்களை வழங்க வேண்டும் என அலுவலர்களை…

Read more

சென்னை – பித்ரகுண்டா ரயில் சேவை 2 நாட்கள் ரத்து…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் இருந்து பித்ரகுண்டா செல்லும் விரைவு ரயில்ஜூன் 26 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விஜயவாடா பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அந்த வழியாக செல்லும் ரயில் சேவை மாவட்டம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

PM கிஷான் ரூ.2000 பணம் வேண்டுமா..? விவசாயிகளே இன்று(ஜூன் 26) மறக்காம போங்க…. முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000…

Read more

PM Kisan விவசாயிகளுக்கு புதிய ஆப் அறிமுகம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் ஆராயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

தமிழகத்தில் பென்ஷன் வாங்குவோருக்கு சூப்பர் வசதி…. அரசு புதிய உத்தரவு…!!

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. இதற்காக கருவூலம் மற்றும் கணக்குத்…

Read more

பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தமிழக ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்… அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பொங்கல் பரிசு தொகப்பு மற்றும் மகளிர் உரிமைத்தொகை போன்ற நிதி உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு கிடைக்கின்றன. அதேசமயம்…

Read more

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. இதை செய்தால் சம்பளம் கட்…. இந்திய ரயில்வே எச்சரிக்கை…!!!

அலுவலகத்திற்கு தாமதமாக வருவது மற்றும் முன்கூட்டியே வெளியேறும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்கள் காலை 9 மணிக்கு அலுவலகத்திற்கு வர வேண்டும். தாமதமாக வருவதற்கு ஒவ்வொரு நாளும் சராசரி சம்பளம் வழங்கப்படும்.…

Read more

ஓய்வூதியதாரர்களே முக்கிய அறிவிப்பு…. இன்றே(ஜூன் 26) கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை தாக்கல்…

Read more

பெண்களுக்கு இனி பாதி டிக்கெட், இலவச ஸ்மார்ட் போன்… அடுத்தடுத்து வெளியான மாஸ் அறிவிப்பு….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் வால்வோ பேருந்துகள் உட்பட அனைத்து வகை பேருந்துகளிலும் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. சாதாரண பேருந்துகளுக்கு மட்டும் விதைக்கப்பட்ட விதிவிலக்கை நீட்டித்து சாலை போக்குவரத்து நிர்வாகம் அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது. இருந்தாலும் மாநில…

Read more

1 கிலோ தக்காளி விலை ரூ.90…. திடீர் விலையேற்றத்திற்கு என்ன காரணம்…? ஷாக்கில் இல்லத்தரசிகள்…!!

கடந்த ஒரு மாத காலமாக விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்தது. இந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி  சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி விலையானது ரூ.60 முதல் ரூ.70க்கு விற்கப்படுகிறது. மேலும் சில்லறை விற்பனை…

Read more

ஜூன் 30 தான் கடைசி நாள்…. யாரெல்லாம் ஆதார் – பான் இணைக்க வேண்டாம்?…. இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

தமிழகத்தில் இன்று(ஜுன் 26) மின்தடை…. வெளியானது லிஸ்ட்…. மக்களே அலெர்ட்…!!

தமிழ்நாடு அரசனது அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதம் தோறும்  முறையாக மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டு, மின்தடை செய்யப்படுகிறது.  அதன்படி தமிழ்நாடு…

Read more

மணப்பாறை கார் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம்… முதல்வர் அறிவிப்பு…!!

மணப்பாறை அருகே விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின்  இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரின் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து அரசுப் பேருந்தின் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில்…

Read more

இந்தியாவில் விரைவில் ஆப்பிள் பே அறிமுகம்… பயனர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஆப்பிள் நிறுவனம்…!!!

கூகுள் பே, போன்பே ஆப் மூலமாக நாம் எளிதில் எங்கிருந்தாலும் பண பரிவர்த்தனையை வீட்டிலிருந்தே செய்ய முடியும். நம்முடைய செல்போனில் இருந்து மற்றவருக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும்.  இதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்வது பாதுகாப்பானதாகவும் உள்ளது. இப்படி தொழில்நுட்பம் அசுரர்…

Read more

அரசியலுக்கு வரலாம் BUT…. விஜய்-க்கு எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்…!!!

நடிகர் விஜய் தமிழகத்தில் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நீலாங்கரையில் வைத்து ஊக்க தொகையை வழங்கினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய அவர் ஓட்டிற்கு பணம் வாங்க கூடாது…

Read more

காலை உணவு திட்டம்: மாற்றியமைக்கப்பட்ட சிற்றுண்டி உணவு வகைகள் என்னென்ன…? இதோ லிஸ்ட்…!!!

2022-23ஆம் கல்வியாண்டானது முடிவடைந்து 2023-24 கல்வி ஆண்டானது ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு …

Read more

தமிழகத்தில் பொறியியல் படிப்பு… தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு…!!!

தமிழகத்தில் பிஇ மற்றும் பிடெக் போன்ற படிப்புகளுக்கான பொறியியல் கல்லூரிகளில் சேர நடைபாண்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று  வெளியிடுகின்றார். இது குறித்து மாணவர்கள் இணையதளத்தில்…

Read more

EPFO அதிக பென்ஷன் வாங்க விருப்பமா?…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

EPFO பென்ஷன் தொடர்பான முக்கிய அறிவிப்பை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன்பு EPFOஉறுப்பினர்களாக இருந்து அதிக பென்ஷன் பெறுவதற்கு தற்போது வரை விண்ணப்பிக்காமல் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம்…

Read more

எட்டப்பர்கள் இருந்த காரணத்தினால்… அதிமுக ஆளும் பாக்கியத்தை இழந்தது…. EPS அதிரடி…!!

2021 சட்டமன்றத் தேர்தலில் சில எட்டப்பர்கள் இருந்த காரணத்தினால், அதிமுக ஆளும் பாக்கியத்தை இழந்தது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எட்டப்பர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும்,…

Read more

அதிக வட்டி தரும் SBI-யின் Fixed depoit திட்டம்…. உடனே பயன்படுத்திக்கோங்க மக்களே…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில் எஸ்பிஐ, வாடிக்கையாளர்களுக்கு ‘அமிர்த கலசம்’ என்ற பெயரில் அதிக வட்டி தரும் Fixed…

Read more

நீதித்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்னென்ன?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நீதித்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடத்தை நெறிமுறைகள் தொடர்பான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டு உள்ளார். அந்த வகையில், நீதிமன்ற அதிகாரிகள் வருகையின்போது அவர்களை வரவேற்பதற்காக சாலை ஓரங்களில் நீதித்துறை அதிகாரிகள் காத்திருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு நீதிமன்ற நீதிபதிகள்…

Read more

தமிழ் சினிமாவில் அந்த மாதிரி காட்சிகளை தவிர்க்கணும்?…. நடிகர் தாமு வலியுறுத்தல்….!!!!!

அண்மையில் வெளியான திரைப்படங்கள் அனைத்திலும் மது மற்றும் புகைபிடித்தல் காட்சிகளை அதிகளவில் காட்டப்படுவதால் இளைஞர்களும் கெத்து காட்டுவதாக நினைத்து தாங்களாகவே போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இந்த நிலையில் காஞ்சிபுர மாவட்டத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமு பங்கேற்று போதை பழக்கத்திற்கு…

Read more

BREAKING: பாஜக அலுவலகம் அருகே ஓட ஓட வெட்டிக்கொலை..!!

புதுச்சேரி முதலியார்பேட்டையில் இளநீர் வியாபாரி ரமேஷ் என்பவரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. BJP அலுவலகம் அருகே நடந்த இந்த சம்பவத்தில் காயமடைந்த ரமேஷ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சமீபத்தில் அங்கு ஒருவர் நாட்டு…

Read more

“பிஎம் கிசான் திட்டம்”…. விவசாயிகளுக்கு வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!!

மத்திய அரசு பிஎம் கிசான் திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு வருடத்திற்கு 3 முறை ரூ. 2000 வீதம் மொத்தம் ரூ.6000 விவசாய பொருட்கள் வாங்குவதற்காக வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் கார்டுடன் வங்கிக்கணக்கை இணைப்பதற்கு…

Read more

1 இல்ல 2 இல்ல 36 வருஷம்…. வயிற்றில் 2 சிசுக்களை சுமந்த ஆண்…. வியக்க வைத்த சம்பவம்…!!

நாக்பூரில் வசித்து வருபவர் சஞ்சு பகத். இந்த நபர் கடந்த 36 ஆண்டுகளாக, தனக்கே தெரியாமல் தன்னுடைய வயிற்றில் 2 சிசுக்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் 20 வயதில் அவருக்கு வயிறு திடீரென்று பெரிதாகி உள்ளது. ஆனால் அவர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.…

Read more

தமிழகத்தில் பொறியியல் படிப்பு… தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு…!!!

தமிழகத்தில் பிஇ மற்றும் பிடெக் போன்ற படிப்புகளுக்கான பொறியியல் கல்லூரிகளில் சேர நடைபாண்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை வெளியிடுகின்றார். இது குறித்து மாணவர்கள் இணையதளத்தில்…

Read more

சற்றுமுன்: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை…. யாரும் நம்பி ஏமாறாதீங்க…!!!

100 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் தான் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட படும் என்று நம்பி பொதுமக்கள் 100 ரூபாய்…

Read more

செந்தில் பாலாஜி கைது…. அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு அழைக்கப்பட்ட சம்மனை பெற அவர் மறுத்தார். அவரை சட்ட விரோதமாக சிறை பிடித்ததாக கூறுவது தவறு. செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்காததால்…

Read more

செந்தில் பாலாஜியின் மனைவி ஐகோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல்….!!!!

செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். தன் கணவருக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெறுப்பை வளர்த்து வருவதாக மனுவில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதமானது ஆகும்.…

Read more

இளம்பெண் மீது பாய்ந்த மின்சாரம்…. நொடியில் பறிப்போன உயிர்…. சோகம்….!!!!

புதுடெல்லி ரயில் நிலையத்திற்கு வெளியில் மழை நீர் தேங்கி கிடந்தது. இதனால் மின் கம்பத்தை பிடித்து நடைபாதையில் ஏற முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி சாக்க்ஷி அஹுஜா என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கம்பத்திற்கு வெளியில் மின்சார வயர்கள் அறுந்து கிடந்த…

Read more

கள்ளச்சாராயம் வந்துவிடக்கூடாது…. அமைச்சர் முத்துச்சாமி பேச்சு…..!!!!!

ஈரோடு கதிரம்பட்டியில் அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 500 டாஸ்மாக் கடைகள் மூடி இருக்கிறோம். இதனிடையே டாஸ்மாக் வசூலை அதிகரிக்க வேண்டும் என்ற…

Read more

ஹோட்டல் திறந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்…. எங்கு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இந்திய உணவகம் எனும் உணவகத்தை திறந்துள்ளார். ரெய்னாவுக்கு முன்னதாகவே சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலர் உணவக தொழில் செய்து வருகின்றனர். அதாவது, சச்சின் தெண்டுல்கர், ரவீந்திர ஜடேஜா,…

Read more

சரக்கு ரயில் விபத்துக்கு இதுதான் காரணமா?…. வெளியான ஷாக் தகவல்….!!!!

மேற்கு வங்க மாநிலம் பங்குரா பகுதியில் உள்ள ஓண்டா ரயில் நிலையம் அருகில் இன்று அதிகாலை 4 மணியளவில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. காரக்பூர் -பாங்குரா ஆட்ரா வழித் தடங்களில் போகும் ரயில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த…

Read more

வி.பி.சிங் சிலை…. தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று விபி…

Read more

“எமர்ஜென்சியின் கருப்பு நாட்கள்”…. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத காலக்கட்டம்… PM மோடி டுவிட்….!!!!

கடந்த 1975-ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியின் 48-வது ஆண்டு நிறைவை குறிக்கும் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி, அவரது மூத்த கட்சி மற்றும் அமைச்சரவை சகாக்கள் பலர் இன்று “எமர்ஜென்சியின் கருப்பு நாட்களை” எதிர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.…

Read more

Other Story