100 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் தான் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட படும் என்று நம்பி பொதுமக்கள் 100 ரூபாய் நோட்டுக்களை பரிசோதிப்பதில்லை என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனால் மளிகை கடை மற்றும் உணவகங்களில் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் வேகமாக பரவி வருவதால் மக்கள் நோட்டுக்களை கவனமாக வாங்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சற்றுமுன்: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை…. யாரும் நம்பி ஏமாறாதீங்க…!!!
Related Posts
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read more