செந்தில் பாலாஜியின் மனைவி ஐகோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல்….!!!!

செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். தன் கணவருக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெறுப்பை வளர்த்து வருவதாக மனுவில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதமானது ஆகும்.…

Read more

Other Story