தமிழ்நாடு அரசனது அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதம் தோறும்  முறையாக மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டு, மின்தடை செய்யப்படுகிறது.  அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (26.6.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருப்பூர்:

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், ஏ.அம்மாபட்டி.தொட்டியந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரன்பாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு, முத்துசுமுத்தாரம்.