முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று விபி சிங் பிறந்த நாளை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் அவருக்கு சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வி.பி.சிங் சிலை…. தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
Related Posts
“திருச்சி சூர்யாவைத் தொடர்ந்து சிக்கிய யூடியூபர்!”… பெண்களை அவதூறாகப் பேசினால் இனி ஜெயில் தான்… சைபர் கிரைம் போலீசின் அதிரடி ஆக்ஷன்..!!!
பிரபல கார் பந்தய வீராங்கனையும் பாஜக நிர்வாகியுமான அலிஷா அப்துல்லா மற்றும் அவரது பிஞ்சு இரட்டைக் குழந்தைகள் குறித்து யூடியூபில் மிகவும் ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசிய வழக்கில், ‘மை இந்தியா 24X7’ யூடியூப் சேனலைச் சேர்ந்த முக்தார் அகமது (48) சென்னை…
Read more“அதிமுகவுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் திமுக!”.. அறிவாலயத்தில் ஐக்கியமான முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்.. உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து!
தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் நிலவி வரும் அரசியல் மாற்றங்களுக்கு இடையே, அதிமுகவின் மிக முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான பி. பெஞ்சமின் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
Read more