முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று விபி சிங் பிறந்த நாளை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் அவருக்கு சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வி.பி.சிங் சிலை…. தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
Related Posts
“சிவப்பு மஞ்சள் சேர்ந்தால் காவி உறுதியா?”… பெரியார் திடலில் தடையா?.. காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவும் அரசு.. திமுக தலைவர் கண்டனம்..!!!
மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்ட வாகனப் பிரச்சாரத்திற்குத் திடீரெனத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் தீயைப் பற்றவைத்துள்ளது. தங்களைச் சுயமரியாதை மற்றும் கொள்கைத் தலைவர்களின் வாரிசுகளாகக் காட்டிக்கொள்ளும் தவெக அரசு,…
Read moreBreaking: திமுகவை தொடர்ந்து அதிமுகவுக்கும் அதே சறுக்கல்…! “கூட்டணி முறிவு”… இபிஎஸ்-க்கு இடியாய் இறங்கிய செய்தி… ஷாக் கொடுத்த பூவை ஜெகன் மூர்த்தி… பரபரப்பு அறிவிப்பு..!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்த…
Read more