#Justin: செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஒத்திவைப்பு…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவதை எதிர்த்த வழக்கு வருகிற ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளுநரின் உத்தரவு நகல் இல்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது. முதலமைச்சர், ஆளுநர் இடையேயான கடிதம் குறித்து கேள்வி…

Read more

Other Story