#BREAKING : ஜல்லிக்கட்டு போட்டியில் ஜாதி பெயரை குறிப்பிடக்கூடாது – உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.!!

ஜல்லிக்கட்டு போட்டியில் ஜாதி பெயரை குறிப்பிட க்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அவிழ்க்கும் போது ஜாதி பெயரை குறிப்பிடக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. காளையின் உரிமையாளர் பெயரோடு…

Read more

BREAKING : ‘லியோ’வில் வன்முறை…. லோகேஷ் கனகராஜிக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் : மதுரை கிளையில் மனு.!!

நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் நிறைந்துள்ளதாக மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.. நடிகர் விஜயின் லியோ படத்தில் வன்முறை காட்சிகள் இருந்ததாக கூறி இயக்குனர் லோகேஷ் கனகராஜிக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. வன்முறை காட்சிகள்…

Read more

இருக்கைகள் சேதம்….. உயிர்களுக்கு அச்சுறுத்தல்கள்…. திரைப்பட ரசிகர் காட்சிகளுக்கு உரிய விதிகள் வகுக்க ஆணையிட கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு.!!

தமிழகத்தில் பிரபல முன்னணி திரைப்பட நடிகர்கள் நடித்து வெளியாகும் திரைப்படங்களுக்கான ரசிகர் காட்சிகளுக்கு அரசு விதிகள் வகுக்க ஆணையிட கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.. தமிழகத்தில் பிரபல முன்னணி திரைப்பட நடிகர்கள் நடித்து வெளியாகும் திரைப்படங்களுக்கு திரைப்பட ரசிகர் காட்சிகள் வெளியிடப்படுகிறது. இந்த…

Read more

நியோமேக்ஸ் மோசடி வழக்கு : விரிவான பதில் அளிக்க வேண்டும்…. அதிகாரிகள் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை எச்சரிக்கை.!!

நியோமேக்ஸ் மோசடி வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். நிதி நிறுவனம் நடத்தி பல்லாயிரம் கோடி…

Read more

பக்ரீத் பண்டிகைக்கு ஆடு, மாடு பலியிட தடை விதிக்க முடியாது…. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி..!!

இந்தியாவில் ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், அரசிடம் விளக்கம் பெறாமல் பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க முடியாது என உயர்…

Read more

BREAKING: விடுமுறை…. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு….!!!!

கும்பகோணத்தில் 12 ஆணடுக்கு ஒருமுறை மகா கும்ப மேளா நடைபெறும். இவ்விழாவின் போது நாடு முழுவதும் இருந்து கும்பகோணத்தில் உள்ள மகாமகம் குளத்தில் புனித நீராட 10 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் வருவர். அதேபோல் கும்பகோணத்தில் நடைபெறும் மாசி மகம் திருவிழாவிலும்…

Read more

Other Story