நியோமேக்ஸ் மோசடி வழக்கு : விரிவான பதில் அளிக்க வேண்டும்…. அதிகாரிகள் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை எச்சரிக்கை.!!
நியோமேக்ஸ் மோசடி வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். நிதி நிறுவனம் நடத்தி பல்லாயிரம் கோடி…
Read more