தமிழ்நாடு முழுவதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மீறினால்; துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இதனால், மாலை 5.30 மணி வரை பள்ளிகள் இயங்கும் என தெரிகிறது.
BREAKING: தமிழ்நாடு முழுவதும் பள்ளி நேரத்தில் மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!
Related Posts
வெயிலில் இருந்து வந்தவுடன் ஐஸ் வாட்டர் குடிக்காதீர்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!
கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மக்கள் இதனால் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் கோடைகாலத்தில் வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பிய உடன், ஐஸ் வாட்டர் அருந்துவது ஆபத்து என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன்…
Read moreகுட் நியூஸ் வந்தாச்சு….! நாளை முதல் வெயிலின் தாக்கம் குறையும்…. வானிலை மையம் தகவல்…!!
தமிழகத்தில் நாளை(மே 8) முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக தணியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 11ம் தேதி வரை தமிழ்நாட்டில் இடி, மின்னல் மற்றும் தரைக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில…
Read more