அரசுக்கு சொந்தமான பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ 568க்கு விற்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பெரிய மார்க்கெட், உள்ளூர் சந்தைகளில் தக்காளி கிலோ *100 வரை விற்பனை செய்யப்படுவதால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தக்காளியை அரசே கொள்முதல் செய்து, குறைந்த விலையில் கிலோ ரூ. 68க்கு விற்பனை செய்கிறது.