அரசுக்கு சொந்தமான பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ 568க்கு விற்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பெரிய மார்க்கெட், உள்ளூர் சந்தைகளில் தக்காளி கிலோ *100 வரை விற்பனை செய்யப்படுவதால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தக்காளியை அரசே கொள்முதல் செய்து, குறைந்த விலையில் கிலோ ரூ. 68க்கு விற்பனை செய்கிறது.
BREAKING: விலையை குறைத்தது தமிழக அரசு… இல்லத்தரசிகள் மகிழ்ச்சி…!!
Related Posts
இ-பாஸ்: சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு, அச்சம் ஏற்படாது…. தமிழக அரசு அறிவிப்பு…!!
இ-பாஸ் முறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தொந்தரவும், அச்சமும் ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமமில்லாத வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்தவே இந்த நடைமுறை எனக் குறிப்பிட்டுள்ள அரசு, உள்நாட்டுப் பயணிகள் மொபைல்…
Read moreசட்டப் படிப்புக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களே ரெடியா இருங்க…!!!
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு வருகின்றமே பத்து முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். அதன்படி மே 10 முதல் மே 31ஆம் தேதி வரை சட்டப் பல்கலையின் www.tndalu.ac.in என்ற இணையதளம் மூலம்…
Read more