இந்தியாவில் பாஜக ஆட்சியின் 9 ஆண்டு கால சாதனையை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி, இன்று சிவகங்கையில் நலத்திட்டங்கள் குறித்த விளக்க கண்காட்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “தனித்தனியாக இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. சீமான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழ் தேசியம் என்ற பிரிவினைவாதத்தை நண்பர் சீமான் கைவிட்டால் அவரிடம் பேசத் தயார்” என தெரிவித்துள்ளார்.
சீமானோடு பேச நான் தயார்…. ஹெச்.ராஜா அதிரடி பேச்சு…!!
Related Posts
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல்,…
Read moreதமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read more