இந்தியாவில் பாஜக ஆட்சியின் 9 ஆண்டு கால சாதனையை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி, இன்று சிவகங்கையில் நலத்திட்டங்கள் குறித்த விளக்க கண்காட்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “தனித்தனியாக இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. சீமான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழ் தேசியம் என்ற பிரிவினைவாதத்தை நண்பர் சீமான் கைவிட்டால் அவரிடம் பேசத் தயார்” என தெரிவித்துள்ளார்.
சீமானோடு பேச நான் தயார்…. ஹெச்.ராஜா அதிரடி பேச்சு…!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more