அகமதாபாத்தில் பள்ளி மாணவி ஒருவரிடம் இளைஞர் ஒருவர் சில்மிஷம் செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி நடுரோட்டில் இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது அந்த இளைஞர் தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு இளம் பெண்ணிடம் தர்மா அடி வாங்குகிறார்.
பொதுவெளியில் தற்போது பெண் பிள்ளைகளுக்கு ஆண்கள் தொந்தரவு அதிகமாகவே உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த வீடியோ காட்சி ஒரு எச்சரிக்கையாக இருக்கின்றது. கையில் பெல்ட் வைத்துக் கொண்டு அடித்தது மட்டுமல்லாமல் ஆத்திரமடங்காத அந்த மாணவி மீண்டும் தன்னுடைய காலால் அடுத்தடுத்து மிதித்து பாடம் கற்பித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
A school girl decides to teach a lesson to a chhapri who used to harass her…
The video is said to be from Ahmedabad! pic.twitter.com/77UNmS7Jq2
— Mr Sinha (@MrSinha_) June 24, 2023