உயிர்காக்கும் இந்த மருந்து அட்டைகளில்…. இனி கியூ. ஆர். கோடு கட்டாயம்…. ஆக-1 முதல் அமல்…!!

நாட்டில் விற்கப்படும் அனைத்து வகையான, மருந்து – மாத்திரைகளும், மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் போலியான மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதை தடுக்கவும், மருந்துகளின் தரத்தை உறுதி செய்யவும்…

Read more

ஆட்டிற்கு..  மாட்டிற்கு… கோழிக்கு…  குஞ்சுக்கு… ஈக்கு… எறும்புக்கு… நாய்க்கு…. நரிக்கு… பூனைக்கு ; சீமான் ஆவேச பேச்சு

நாம் தமிழர் கட்சி சார்பில் சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பொருளாதார வளர்ச்சி என்பது…. பொருளாதார என்பது எங்கு இருக்கிறது என்று என் உடன் பிறந்தார்கள் புரிஞ்சுக்கணும். …

Read more

DMK ஆட்சியில்… ”கலைஞர் 5 முறை C.M ஆவதற்கு ” யாரு காரணம் ? மேடையிலேயே உடைத்து பேசிய உதயநிதி!!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்களுக்கு தெரியும் கடந்த இரண்டு வருடங்களாக…  நம்முடைய கழக ஆட்சி அமைந்து, நம்முடைய தலைவர் அவர்கள் ஒவ்வொரு நாளும் சிறப்பான திட்டங்களை…

Read more

BIG NEWS: விவசாயிகளே ரெடியா…? உங்க வங்கிக்கணக்கில் இன்று பணம் வந்துடும்…!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000…

Read more

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் புதிய மாற்றம்…. போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் நீண்ட தூர பயணங்களுக்கு பேருந்தை தேர்ந்தெடுக்கும் போது தனியார் பேருந்துகளை விட அரசு பேருந்துகளில் கட்டணம் மிக குறைவாகத்தான் உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் அரசை விரைவு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். என் நிலையில் தமிழக அரசை விரைவு போக்குவரத்து…

Read more

இனி தமிழில் தான் கையெழுத்து…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அனைவரும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று தமிழக அரசு சற்றுமுன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டு அரசாணையை சுட்டிக்காட்டி, டி.பி.ஐ. வளாகம் தொடங்கி கடைநிலை அலுவலகம் வரை பெயரை தமிழில் மாற்றவும், ஆவணங்கள், வருகைப்பதிவு…

Read more

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… ஆகஸ்ட் 10 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய சீர் மரபினர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை என்ற திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் கல்வி உதவித்தொகை…

Read more

ஜெயில் போயிருப்பீங்க தானே ? நேர்ல பார்த்து இருப்பீங்க: என்னால முடியல என உதயநிதி வேதனை!!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் பலமுறை கழக மூத்த முன்னோடிகளை  சந்திக்கும்போது  சொல்ற ஒரே விஷயம்…  இந்த மாதிரி பல நிகழ்ச்சிகளில்  கலந்து கொள்ளும்போது… கழகத்துடைய…

Read more

குடிமகன்கள் ஷாக்: இந்த 4 நாட்கள் மது விற்க தடை… உத்தரவு போட்ட மாநில அரசு…!!

டெல்லி அரசங்கம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை மது விற்பனை தடை செய்யப்படும் நாட்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஜூலை 1-ந்தேதி முதல் செப்டம்பர் 31-ந்தேதி வரை டெல்லியில் மது விற்பனை தடை செய்யப்படும் நாட்கள் குறித்த…

Read more

ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்…. 9 மணி நேர அறுவை சிகிச்சை…. எய்ம்ஸ் மருத்துவமனை சாதனை….!!

டெல்லியை சேர்ந்த தம்பதி அங்கூர் குப்தா – தீபிகா. இவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் இரண்டு குழந்தைகளின் உடலின் மேல் பகுதியும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் 8 அதாவது குழந்தைகள்…

Read more

நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை…. ஏமாற்றத்தில் செல்லும் மக்கள்…!!

நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து, மக்கள் நலனை கருத்தில் கொண்டும், தக்காளி விலை குறைந்த விலையில் கிடைக்கும்  நோக்கத்துடனும் தமிழக அரசு ரேஷன் கடைகளில் கிலோ…

Read more

மிஸ் பண்ணிடாதீங்க…! தாட்கோ மூலம் மாணவர்களுக்கு நிதியுதவி…. அரசு அறிவிப்பு…!!

தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்து கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்காக அவர்களுக்கு நிதியுதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இன்னைலியில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஹோட்டல்…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. மத்திய அரசு விளக்கம்…!!!

இந்தியாவில் எட்டாவது சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் அகலவிலைப்படி நான்கு சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு…

Read more

நண்பன் படக்காட்சி Imitate…. போக்குவரத்து துறை வெளியிட்ட வீடியோ….!!

டெல்லியில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்த மூன்று பேர் நண்பன் திரைப்படத்தின் ஒரு காட்சியை இமிடெட் செய்துள்ளனர். அதாவது நண்பன் படத்தில் ஜீவாவின் தந்தையை விஜய்யும் இலியானாவும் ஸ்கூட்டியில் அழைத்துது செல்வது போன்று இங்கு நிஜ வாழ்வில் இருவர் ஒரு…

Read more

இனி நலத்திட்ட உதவிகள் பெற ஆதார் எண் கட்டாயம்… தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு பயனாளிகள் அனைவருக்கும் இனி ஆதார் எண் கட்டாயம் என்ற தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த துறை சார்பாக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெற குழந்தைகள் முதல் பெரியவர்கள்…

Read more

100 நாள் வேலைத்திட்டத்தில் ஒரே வருடத்தில் 5 கோடி பேர் பணி நீக்கம்… மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பல கோடி பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதே சமயம் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாளர்கள் சரியாக…

Read more

ஏன் திமுக கூட்டணியில் MLA ஆகினேன்: நச்சின்னு சொன்ன எச்.ராஜா..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவிடம் பத்திரிகையாளர் நீங்கள் திமுக கூட்டணியில் எம்எல்ஏ_ வாகி  இருக்கீங்க என்ற கேள்விக்கு, அது பிரச்சனை இல்ல. சீட் அட்ஜஸ்ட்மென்ட் என தெரிவித்தார். கட்சியில் முக்கியத்துவம் இல்லை. உங்களை விட ஜூனியர் எல்லாம் பொறுப்பில் இருக்கிற்றர்கள்…

Read more

மக்களே..! தமிழகத்தில் இன்று(ஜூலை 27) இங்கெல்லாம் மின்தடை…. வெளியானது மொத்த லிஸ்ட்..!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (27.7..2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை: இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…

Read more

ஆண்டுக்கு 12 லட்சம் செலவு…. ஒரு இலை கூட காயாமல் பாதுகாக்கும் அரசு…. ஒரு மரத்துக்கு இவ்வளவு பாதுகாப்பா…??

இந்தியாவின் முதல் VVIP மரம் ஒன்றிற்கு மாநில அரசு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் செலவு செய்து பராமரித்துவருகிறது.   பீப்பல் எனப்படும் இந்த மரமானது மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலுக்கும் விதிஷா நகரத்திற்கும் இடையில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான சாஞ்சி புத்த…

Read more

வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள்… இவர்களுக்கு மட்டும் விலக்கு… வெளியான அறிவிப்பு..!!

பொதுவாக ஒரு வருடத்திற்குவருமானம் சார்ந்த தகவல்களை சேகரித்து வருமான வரியை தாக்கல் செய்ய அரசாங்கம் ஒவ்வொரு வருமான வரி செலுத்தும் நபருக்கும் நான்கு மாதம் கால அவகாசம் வழங்கி வருகிறது. வருமான வரி தாக்கல் செய்ய தவறிவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.…

Read more

தமிழகத்தில் புதிய மாதிரி பாடத்திட்டம் எப்போது அமல்?… அமைச்சர் பொன்முடி விளக்கம்…!!!

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டமன்றத்தில் அறிவித்தபடி பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் பாடத்திட்ட மறுசீரமைப்பு பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த புதிய மாதிரி பாடத்திட்டம் பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு…

Read more

சென்னையில் இருந்து செல்லும் முக்கிய ரயில்களில் நேரம் மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு அதிக அளவிலான ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன் மற்றும் குருவாயூர் ஆகிய ரயில்கள் நேரம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே…

Read more

ஆம் ஆத்மி எம்.பி தலையில் கொட்டிய காக்கா… வைரலாகும் புகைப்படம்…. நக்கலடித்த பாஜக…!!

மழைக்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி ராகவ் சத்தா நாடாளுமன்றத்திற்கு வெளியே தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென காகம் ஒன்று வந்து அவரைச் சுற்றி வட்டமிட்டு, அவரின் தலையில் கொத்துவதற்கு வந்தது. இதனால் அவர் குனிந்து…

Read more

கோயில் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்தி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!!

கோயில் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் சார்பில் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், பிரபந்த விண்ணப்பர்,…

Read more

முதியோர் ஓய்வூதியம் ரூ.1200 ஆக உயர்வு… எப்போது கிடைக்கும்?… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான மாத ஓய்வூதியத் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 1200 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் புதிய ஓய்வூதியம் எப்போது வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சர்…

Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – 3 நாட்களில் 36 லட்சம் விண்ணப்பங்கள்.!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் முதல் மூன்று நாட்களில் ​​36 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலமாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஒரு லட்சம் பயனாளிகளுக்கு மின் இணைப்புகளை அரசு இலவசமாக வழங்கிய நிலையில் அரசின் எரிசக்தி துறை மானிய கோரிக்கையில் இதற்காக குறிப்பிட்டு…

Read more

களம் தயாராகிவிட்டது…. “நாற்பதும் நமதே. நாடும் நமதே!”…. முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்..!!!

திமுகவின் 15 மாவட்டங்களை சேர்ந்த முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழை தமிழினத்தை, தமிழ்நாட்டு…

Read more

இன்று (ஜூலை 27) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர் முகாம்… தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பாக ஜூலை 27ஆம் தேதி குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆப்கே நிகாத் என்ற பெயரில் நடைபெறும் இந்த குறை தீர்ப்பு முகாம் சென்னை…

Read more

சென்னை எழும்பூர் – கொல்லம் விரைவு ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் விரைவு ரயில் வருகின்ற ஜூலை 27ஆம் தேதி அதாவது இன்று முதல் சிவகாசியில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு…

Read more

எனக்கு உங்களை பார்க்கும் போது பொறாமையா இருக்கு; மேடையில் ஓபன் ஆக பேசிய உதயநிதி!!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைக் கழகத்தின் சார்பாக இதுவரை கலைஞர் அறிவாலய அறக்கட்டையில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட…  கழகத்துடைய மூத்த முன்னோடிகளுக்கு மருத்துவ செலவு – …

Read more

”பச்சை மட்டை வைத்தியம்”… சிவாஜி பட ஆபீஸ் ரூம்… நாம் தமிழர் ஆட்சி முறையை விவரிச்ச சீமான்!!

நாம் தமிழர் கட்சி சார்பில் சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் ஆட்சிக்கு வந்தால் ?  தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புல இன்டர்வியூ  வருவ. நாங்க நேர்காணல் எடுக்கும்போது, …

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம்: 3 நாட்களில் 36 லட்சம் பேர் விண்ணப்பம்…. வெளியான தகவல்…!!

தமிழக மகளிருக்கான ரூ.1000 உதவிதொகை வழங்கும் திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முன்னதாக பட்ஜெட்டில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்ப…

Read more

DMK Files-2: அண்ணாமலை புகாருக்கு தக்க பதிலடி தருவோம்: R.S.பாரதி..!!

ரூ.5,600 கோடி மதிப்புள்ள 3 ஊழல்கள் தொடர்பாக “DMK Files-2” என்ற பெயரில் அண்ணாமலை பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். அதி, ETL நிறுவனம் ரூ.3000 கோடி, போக்குவரத்துதுறையில் ரூ.2,000 கோடி, மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.600 கோடி முறைகேடு செய்துள்ளதாகவும்,…

Read more

2004-இல் ”ஜெ”- எடுத்த முடிவு…. டெல்லிக்கு போன ”அம்மா”… நீங்களும் ”அதை செய்யுங்க”… C.M-க்கு சசிகலா அட்வைஸ்!!

செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, சட்டம், ஒழுங்கா  ?  அது தமிழ்நாட்டுல இருக்கா ? தமிழ்நாட்டுல இருக்கிற மாதிரி பேசுறீங்களே நீங்க…  சட்டம் ஒழுங்கு சரியில்ல.  பெண்களை யாரும் வெளியில போக முடியல. எங்க பாத்தாலும் பார்..  காலையில் திறந்தாங்கன்னா….  24 மணி…

Read more

இந்திரா காந்தி மட்டும் இப்போ…. ”On the spot”- னா…? செந்தில் பாலாஜியை ஸ்டாலின் வச்சி இருக்கவே மாட்டாரு…!!

இந்து மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்டம் சார்பில் சனாதன இந்து தர்மம் எழுச்சி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், லாலு அவர் வந்து மிசாவை எதிர்த்து போராடினார். மிசால லல்லு பிரசாத் யாதவ்-வை கைது…

Read more

Breaking: பேருந்துகளை உடனே பணிமனைக்கு திருப்பவும்… போக்குவரத்துத்துறை உத்தரவு..!!

கடலூர் மாவட்டத்தில் NLC-க்கு எதிராக பல்வேறு இடங்களில் பேருந்துகள் மீது தாக்குதல், டயர் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், கடலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் உடனே பணிமனைக்கு திருப்பவும், கிராமப் பகுதிகளில்…

Read more

கோயில் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு..!!

கோயில் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு நேர பயிற்சி பெறும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூபாய் 3,000-த்தில் இருந்து ரூ 4,000 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பகுதி நேர பயிற்சி பெரும்…

Read more

போட்டோ, நியூஸ், பப்ளிசிட்டி வேணும்; முடிகிற வரைக்கும் எதையும் விட மாட்டேன்; எகிறிய சசிகலா

செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, சட்டம், ஒழுங்கா  ?  அது தமிழ்நாட்டுல இருக்கா ? தமிழ்நாட்டுல இருக்கிற மாதிரி பேசுறீங்களே நீங்க…  சட்டம் ஒழுங்கு சரியில்ல.  பெண்களை யாரும் வெளியில போக முடியல. எங்க பாத்தாலும் பார்..  காலையில் திறந்தாங்கன்னா….  24 மணி…

Read more

இந்த ஓய்வூதியம் ரூ.1000 இல்ல இனி ரூ.1200…. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலமாக 30 லட்சத்து 55,857 பயனாளிகள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகிறார் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,000ல் இருந்து ரூ.1,200ஆக உயர்த்தி வழங்க சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதியோர், ஆதரவற்றோர்,…

Read more

கனிமொழி, துர்கா எனக்கு சகோதரி…. தீர்க்க சுமங்கலியா இருக்கணும்…. ஒரே போடபோட்ட எச்.ராஜா!!

பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா,  எல்லாமே பொய்,  பிராடு சீட்ஸ். எவனாவது யோக்கியமானவன்.  நேர்மையானவன் இருக்கானா ? ஒரு பயலும் இல்லை. அந்த மாதிரி நடந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில்..  நீங்க பாருங்க,  நம்ம மாண்புமிகு…

Read more

மீண்டும் மோடி பிரதமரானால்…. சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும்…. சீமான் அதிரடி…!!

இந்தியாவில் யாரும் வாழ முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், “மீண்டும் ஒருமுறை மோடி பிரதமராக வந்தால் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும்.…

Read more

3 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை…. வானிலை மையம் தகவல்…!!

தென் மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், கர்நாடகா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில்,…

Read more

”2021” ஜெயிச்ச அதே டெக்னிக்…. ”2024”-லையும் நாம் ஜெயிக்கணும்… உதயநிதி ஸ்டாலின் ஆசை!!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் பலமுறை கழக மூத்த முன்னோடிகளை  சந்திக்கும்போது  சொல்ற ஒரே விஷயம்…  இந்த மாதிரி பல நிகழ்ச்சிகளில்  கலந்து கொள்ளும்போது… கழகத்துடைய…

Read more

திருச்சிக்கும், திமுகவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!!

திமுகவின் 15 மாவட்டங்களைச் சேர்ந்த முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த கூட்டம்தான் தமிழ்நாட்டின் ஆட்சி…

Read more

ஆகஸ்ட் மாதம் மொத்தம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை… ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. அது மட்டும் இன்றி ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் வங்கிகளுக்கும் எந்தெந்த நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி தான்…

Read more

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது…. அந்த அளவுக்கு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திருச்சியில் நடந்த திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக  முதலமைச்சர். மு.க ஸ்டாலின், திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில் தான் நாம் தேர்தலில் போட்டியிடலாம் என முடிவெடுத்தோம். திருச்சியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாடி…

Read more

#Breaking: தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் ? முதல்வர் பரபரப்பு!!

திருச்சியில் நடந்த திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக  முதலமைச்சர். மு.க ஸ்டாலின், திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில் தான் நாம் தேர்தலில் போட்டியிடலாம் என முடிவெடுத்தோம். திருச்சியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாடி…

Read more

தேச விரோதிகளின் புகழிடமாக தமிழகம் மாறி இருக்கு; அண்ணாமலை முக்கிய ஸ்டேட்மென்ட்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் இன்னைக்கு நிறைய தேச விரோதிகளின் புகழிடமாக மாறி இருக்கு. NIA சோதனை இப்போது புதுசு இல்லை.  கடந்த இரண்டு வருடமாக பார்க்கும் பொழுது NIA சோதனை என்பது…

Read more

”அரசியல் நாகரிகம்” கிலோ என்ன விலை என்று கேட்பான் திமுககாரன்; அர்ஜுன் சம்பத் கிண்டல்!

இந்து மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்டம் சார்பில் சனாதன இந்து தர்மம் எழுச்சி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார்ல நடக்குது. அவர் என்ன என்கிறார்…. ஏம்பா ராகுல்லு உனக்கு…

Read more

Other Story