சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் விரைவு ரயில் வருகின்ற ஜூலை 27ஆம் தேதி அதாவது இன்று முதல் சிவகாசியில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் விரைவு ரயில் தற்போது தினசரி ரயிலாக இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில் ஜூலை 27ஆம் தேதி முதல் கூடுதலாக சிவகாசியில் அதிகாலை 1.52 மணிக்கு ஒரு நிமிடம் என்று சொல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது