மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் சூப்பர் வாய்ப்பு…. அமைச்சர் குட் நியூஸ்…!!

2024 ஜனவரிக்கு பிறகு மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், ‘இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் அப்போது விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெற…

Read more

இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும் காலை 9 மணி முதலே நிவாரணம்….மக்களே மறக்காம போங்க…!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.6,000 நிவாரணம் இன்று வினியோகம் செய்யப்படுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து மக்கள் தங்களுடைய உடைமைகளை இழந்தார்கள். இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ரூ.6 ஆயிரத்துக்கான நிவாரண டோக்கன்கள்…

Read more

இன்று நாடு முழுவதும் மவுனம்: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!!

குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் (86), உடல்நல குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி தனது X பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இன்று நாடு முழுவதும் ஒருநாள்…

Read more

தமிழகத்தில் இன்று(டிச-16) இங்கெல்லாம் ரேஷன் கடைகள் இயங்கும்….. மக்களே முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இன்று (டிசம்பர் 17ஆம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து மக்கள்…

Read more

விற்பனை அமோகம்…! குதிரை பாலுக்கு இவ்வளவு மாவுசா….? 1 லிட்டர் எவ்வளவு தெரியுமா…??

குதிரைப் பாலுக்கு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மவுசு அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பால் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்பகுதி மக்கள் முன்பதிவு செய்து குதிரைப் பாலை வாங்கி செல்கின்றனர். வாடிப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் குதிரை பால் விற்பனையை அண்மையில்…

Read more

குரூப்-2 தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா…? தேதியை அறிவித்த TNPSC…!!!

குரூப்-2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என TNPSC அறிவித்துள்ளது. 5,446 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத் தேர்வு 2022 மே மாதம் நடைபெற்றது. இதில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். தொடர்ந்து, இவர்களில் 55,071 பேர் கடந்த…

Read more

மக்களவையில் கலர் பாம் வீசியதற்கு இதுவே காரணம்…. பாஜக அண்ணாமலை குற்றசாட்டு…!!

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த 2 பேர், கலர் புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் மக்களவையில் கலர் பாம் வீசியதற்கு பாதுகாப்பு குறைப்பாடே காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்,…

Read more

நாடாளுமன்றத்தில் அத்துமீறிய சம்பவம்…. முதல்வர் முக ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த 2 பேர், கலர் புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடு நமது…

Read more

புகை குண்டுகளுடன் செல்ல முடியுமென்றால்…. ஏன் துப்பாக்கியோடு நுழைய முடியாது…? அன்புமணி ராமதாஸ் கேள்வி…!!

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த 2 பேர், கலர் புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் டெல்லி காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆய்வு…

Read more

பெருங்களத்தூர் சாலையில் சுற்றி திரிந்த முதலை பிடிபட்டது…. வெளியான குட் நியூஸ்…!!!

பெருங்களத்தூர் சாலையில் திரிந்த முதலையை வனத்துறையினர் பிடித்து பூங்காவில் அடைத்தனர். சென்னை பெருமழையின் போது, முதலை ஒன்று பெருங்களத்தூரில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையை கடந்து சென்றது. பெருங்களத்தூரை அடுத்த ஆலம்பாக்கம் பகுதியில் சாலையோரத்தில் முதலை ஒன்று இருப்பதாக வனத்துறைக்கு…

Read more

நான் பேஸ்புக்கில் இல்லை…. யாரும் பின்தொடர வேண்டாம்…. ரசிகர்களுக்கு லோகேஷ் வேண்டுகோள்…!!!

கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி டைரக்டராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இப்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தை கடைசியாக இயக்கினார். இந்நிலையில் தான் பேஸ்புக்கில் இல்லை என்றும், தனது பெயரிலான போலி கணக்குகளை…

Read more

இதுதான் நாடாளுமன்றத்துக்கு கொடுக்கும் பாதுகாப்பா….? காயத்ரி ரகுராம் கேள்வி…!!

இதுதான் நாடாளுமன்றத்துக்கு கொடுக்கும் பாதுகாப்பா, என காயத்திரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார். மக்களவையில் பார்வையாளர்கள் இருவர் அத்துமீறி உள்ளே குதித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள…

Read more

ஆபாச வீடியோக்கள் அதிகம் பார்க்கும் நாடுகள் இவைதான்…. வெளியான லிஸ்ட்…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையிலும் செல்போன் உள்ளது. இதனால் இப்போதெல்லாம் ஆபாசமான விடியோக்கள் பார்ப்பது அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில் ஆபாச வீடியோக்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலை பார்ன்ஹப் வலைதளம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி,…

Read more

NTPC நிறுவனத்தில் மொத்தம் 114 பணியிடங்கள்…. டிச-31 க்குள் விண்ணப்பிக்கவும்…!!!

முன்னணி பொதுத்துறை நிறுவனமான NTPC 114 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல், டிப்ளமோ படித்த ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முழு விவரங்களுக்கு NTPC அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://ntpc.co.in/ ஐப் பார்வையிடவும்.

Read more

குடிசையில் வாழ்ந்தவர்களை கோபுரத்திற்கு கொண்டுசென்றவர் முதல்வர்…. அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்…!!!

குடிசையில் வாழ்ந்தவர்களை கோபுரத்திற்கு கொண்டு சென்றவர் முதல்வர் ஸ்டாலின் என அமைச்சர் சக்கரபாணி பெருமிதம் தெரிவித்துள்ளார். பழனி அருகே கீரனூர் பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் சமயத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். நகர்ப்புற மேம்பாட்டு…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் கனமழை ஆரம்பம்…!!

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் டிச. 15ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. டிச.16, 17 ஆகிய தேதிகளில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, புதுக்கோட்டை…

Read more

18 பசுக்கள் மீது ஆசிட் வீசிய கொடூரம்…. மூதாட்டி செய்த பயங்கரமான செயல்…. காரணம் என்ன…??

பெங்களூரு மாநிலம் நெலமங்களாவை சேர்ந்தவர் ஜோசப் கிரேஸ் (76). மூதாட்டியான இவரது வீட்டுக்கு பக்கத்தில் காலி நிலத்தில் புற்கள் அதிகம் வளர்ந்து கிடப்பதால், அப்பகுதியில் உள்ள பசுக்கள் மேய்ச்சலுக்கு வரும். வழக்கம்போல மேய்ச்சலுக்கு சென்ற 18 பசுக்கள் மீது காயம் இருப்பதை…

Read more

மெட்ரோவில் பயணித்த மருத்துவ மாணவர் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!

டெல்லியில் மருத்துவ மாணவர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவை சேர்ந்த மருத்துவ மாணவர் மயங்க் கார்க் தேர்வு எழுதுவதற்காக டெல்லி மெட்ரோ ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அருகே…

Read more

Breaking: பள்ளி மாணவர்களுக்கு GOOD NEWS…. முதன்முறையாக புதிய சலுகை…!!!

முதல்முறையாக 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இனிமேல், 10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறலாம். மதிப்பெண் குறைந்தால், மறுமதிப்பீடு கோரியும் விண்ணப்பிக்கலாம். தற்போது 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே விடைத்தாள்…

Read more

விருது பெரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இது கட்டாயம்…. மத்திய அரசு முக்கிய நடவடிக்கை…!!!

மத்திய அரசு ஊழியர்கள், தனியார் அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து விருது பெறுவதற்கு முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுடன் பணம், பரிசுகள் எதுவும் பெறக்கூடாது. சில…

Read more

தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் டிச-30 வரை…. அமைச்சர் மா.சு முக்கிய அறிவிப்பு…!!

சிறப்பு தடுப்பூசி முகாம்கள் டிச.30ஆம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அங்கன்வாடி மையங்கள்,…

Read more

இனி வீடியோ காலில் பேசலாம்…. சிறைக்கைதிகளின் மன அழுத்தத்தை போக்க சூப்பர் ஏற்பாடு…!!!

சிறை கைதிகளுக்கு வீடியோ கால் வசதி ஏற்படுத்தியும், தொலைபேசியில் பேசும் நேரத்தை அதிகரித்தும் சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சிறைத்துறை வெளியிட்ட அறிவிப்பில், சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுத்திடும் பொருட்டும், சிறைவாசிகள் தமது…

Read more

ரேஷன் கடை மூலம் வெள்ள நிவாரணத்தொகை….. முறையாக வழங்க அலுவலர்களுக்கு இன்று முதல் பயிற்சி…!!

புயல் பாதிப்புக்கான ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகையை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவது தொடர்பாக இன்று முதல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ‘மிக்ஜாம்’ புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம்…

Read more

தமிழகத்தில் யாருக்கெல்லாம் ரூ.6,000 கிடைக்காது…? வெளியான தகவல்…!!!

மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்ட சூழலில் தமிழக அரசு ₹6,000 நிவாரணம் அறிவித்துள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்குள் டோக்கன் விநியோகத்தை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை…

Read more

உங்க பெண் குழந்தைக்கு ரூ.25,000 வேண்டுமா…? உடனே அப்ளை பண்ணுங்க…. முழு விவரம் இதோ…!!

மத்திய மாநில அரசுகள் பெண் குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பெண் குழந்தைகளுக்கு மிகவும் பிரபலமான திட்டம். அதேபோல  உத்தரபிரதேச  மாநில அரசும் கன்யா சுமங்கலா யோஜனா என்ற…

Read more

வெள்ள நிவாரணம்: ரூ.6,000க்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் விநியோகம்…!!

வெள்ள நிவாரணம் ரூ.6,000க்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்குள் டோக்கன் விநியோகத்தை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் ரேஷன் கடைகள் மூலம் பணம் விநியோகிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிவாரண பணம் ரூ.…

Read more

கோவையில் “21 நாட்கள் சவால்” எதற்காக தெரியுமா….? பெற்றோர்களே கொஞ்சம் கவனியுங்க…!!

கோவையில் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ, மாணவியரை பெற்றோர்கள் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அழைத்து வந்து பள்ளிகளில் இறக்கிவிட்டு செல்லும்பொழுது சரி, மீண்டும் பள்ளியிலிருந்து திரும்பும்போதும் சரி முழுமையாக சாலை விதிகளை கடைபிடிக்காமல் சீட் பெல்ட், தலைக்கவசம்…

Read more

அப்போ இரண்டே நாளில் நாங்க சென்னையை மீட்டோம்…. ஆனா இப்போ பாருங்க…. Ex அமைச்சர் S.P வேலுமணி விமர்சனம்..!!

தற்போது சென்னை முழுவதும் மிக்ஜாம் புயலின் காரணமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. அரசு தணண்ணீரை வெளியேற்ற நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒருசில இடங்களில் வடியாமல் இருக்கிறது.  வர்தா புயலின் போது சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை 2 நாட்களில் சீரமைத்ததாக…

Read more

இனி இந்த ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் வராது…. எதற்காக தெரியுமா…? அதிரடி முடிவு…!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் இதுபோன்ற மோசடிகளை…

Read more

மதுபோதையில் மேடையில் மதிமயங்கிய மணமகன்…. மணமகள் எடுத்த அதிரடி முடிவு…. கடைசியில இப்படி ஆகிருச்சே…!!

உத்திர பிரதேச மாநிலம் கர்ஹால் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கம்பீரா கிராமத்தில் எதிர்பாராத விதமாக திருமணம் ரத்து செய்யப்பட்டது. திருமண ஊர்வலத்தில் மணமகன் உற்சாகமாக நடனமாடினார். அவர் மதுபோதையில் இருந்ததாக மணமகள் சந்தேகப்பட்டார். பரிசோதனையில், மணமகனும், அவரது தந்தையும் மதுபோதையில் இருந்தது…

Read more

பணவீக்கம் அதிகரிப்பு: மீண்டும் வட்டியை உயர்த்தும் RBI வங்கி..? வெளியான ஷாக் நியூஸ்…!!

இந்தியாவின் சில்லரை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 5.5 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக  தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வே, இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதாவது கொரோனாவுக்கு பின்னர் உயர்ந்து வந்த பணவீக்கம், ரெப்போ வட்டிவிகித அதிகரிப்பால் கட்டுக்குள்…

Read more

உஷார்…! கரண்ட் கட்டுன்னு சொல்லி காசுல கைய வச்சிட்டானே….! மொத்தம் 8 லட்சம் போச்சே… புலம்பும் கோவை பேராசிரியர்….!!

கோவை மாவட்டத்தில் வசிப்பவர் கோபால். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில்  சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபொழுது இவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிரே பேசிய நபர் உங்கள் வீட்டு…

Read more

உலகின் வயதான பெண்மணி காலமானார்…. பெரும் சோகம்…!!!

உலகிலேயே வயதான பெண்மணி என்ற பெருமையுடன் வாழ்ந்த ஜப்பானை சேர்ந்த கேன் தனகா (119) காலமானார். 1903 ஜன. 2ம் தேதி பிறந்த அவர், கடந்த 2019இல் தனது 116 வயதில் உலகிலேயே மிக வயதான பெண் என்ற பெருமையுடன் கின்னஸ்…

Read more

பிளீஸ்…! என்னை யாரும் பார்க்க வராதீங்க….. தெலுங்கானா முன்னாள் முதல்வர் வேண்டுகோள்…!!

தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் அவரது வீட்டில் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சந்திரசேகர ராவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்”விபத்துக்கு பிறகு மருத்துவமனையில் இருக்கும்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை ரூ.6000 எப்படி வழங்குவது….? அமைச்சர் முக்கிய உத்தரவு …!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள்புயலால் பெரும் சேதத்தை கண்டுள்ளது. சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பொழிவு ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் ஒரு சில இடங்களில் இன்னும் நிலைமை…

Read more

எம்.பி.,யை கண்டுபிடித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு…. போஸ்டரால் பெரும் பரபரப்பு…!!

பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதி பாஜக எம்.பியும், பாலிவுட் நடிகருமான சன்னி தியோலை காணவில்லை. அவரை கண்டுபிடித்து கொடுத்தால், ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என பொதுமக்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குர்தாஸ்பூரில் வெற்றி பெற்று, 4 ஆண்டுக்கு மேலாகியும்…

Read more

சென்னையில் அடுத்தடுத்து இரண்டு மருத்துவர்கள் மரணம்…. காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி….!!

சென்னையில் இரண்டு மருத்துவர்கள் மனஅழுத்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் பணி செய்த மருத்துவர் மருதுபாண்டியன் மற்றும் ESI மருத்துவமனையில் பணி செய்த மருத்துவர் சோலைசாமி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததுள்ளனர். இந்த…

Read more

புதிய சீருடைகளை அறிமுகப்படுத்திய ஏர் இந்தியா நிறுவனம்…. அட இதுவும் நல்லா இருக்கே…!!!

இந்தியாவில் பிரபல தொழில் நிறுவனமான டாடா, இந்திய அரசின் விமான சேவை நிறுவமான ஏர் இந்தியாவை வாங்கியது. தொடர்ந்து வளர்ச்சியின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியாவில் டாடா குழுமம் புதிய மாற்றங்களை கொண்டுவந்தது. சமீபத்தில் விமானத்தின் லோகோ, டிசைன்களை மாற்றி இருந்தது.…

Read more

பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி…!!!

நாடு முழுவதும் 2004ம் வருடத்திற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதி திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டமானது அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் என்பது கிடையாது…

Read more

அடக்கடவுளே…! கொசுவர்த்தியால் பறிபோன உயிர்…. சென்னையில் சோகம்…!!!

சென்னை தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் வீட்டினுள் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை லீலா பாய் (75) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் இறந்தது குறித்த காவல்துறையினரின் விசாரணையில், இவர் கொஞ்ச நாட்களாகவே  உடல்நலக் குறைவால் வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்…

Read more

நகைச்சுவை என்ற பெயரில் இப்படி யாரையும் நோகடிக்காதீங்க…. நடிகர் சதீஷ் அட்வைஸ்…!!

தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பிறகு நகைச்சுவை நடிகராக உயர்ந்தவர் சதீஷ். சேலத்தை சேர்ந்த இவர் தற்போது நாயகனாக நடித்து வருகிறார். அவர் நாயகனாக நடித்த முதல் படமான நாய் சேகர் நல்ல வெற்றியை பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக…

Read more

அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்டோம்….? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் காட்டம்…!!!

மிக்ஜாம் புயல் மழை வெள்ள நிவாரண நிதி குறித்தும், வங்கிக் கணக்கில் செலுத்தாமல், நேரடியாக பணமாக கொடுப்பது ஏன் எனவும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த அவர், ‘நாங்க என்ன அவங்க அப்பன் வீட்டு…

Read more

வெள்ளை அறிக்கை: உங்களுக்கு வந்தா ரத்தம்…. எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா…? EX அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேள்வி…!!

வெள்ளை அறிக்கை கேட்டால் கோபம் வருகிறதா ?உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது சென்னை முழுவதும் மிக்ஜாம் புயலின் காரணமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. அரசு தணண்ணீரை…

Read more

இனி அனைத்து சனிக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை….? ஜனவரி 1 முதல் அமல்…. வெளியான தகவல்…!!

2015 ஆம் வருட முதல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் கடைசி நான்காவது சனிக்கிழமைகளில் பொது விடுமுறை தினமாக கடைப்பிடித்து வருகிறது. வங்கி ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாள் வேலை என்ற கோரிக்கையை நீண்ட காலமாகவே…

Read more

தமிழ்நாட்டிலுள்ள மொத்த குடிசை வீடுகள் எத்தனை தெரியுமா…..? மக்களவையில் வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் 26,80,214 குடிசை வீடுகள் உள்ளதாக மக்களவையில் தகவல் வெளியாகி உள்ளது. இதை எம்.பி டி.ரவிகுமார் கேள்விக்கானப் பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். அதாவது நாடளுமன்றத்தில், மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், தமிழ்நாட்டில்…

Read more

GOOD NEWS: ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க மேலும் காலஅவகாசம் நீட்டிப்பு….!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்து கொள்வதற்கான கால அவகாசத்தை, மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தெரிந்ததே. இதுவரை ஒருமுறை…

Read more

மிக்ஜாம் புயலில் முக்கியமான சான்றிதழ்களை இழந்தவரா நீங்க….? இலவச சிறப்பு முகாம் நடக்கு உடனே போங்க…!!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடந்த மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் வங்க கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயில் காரணமாக பேரிடரை சந்தித்தது. இந்த மழை வெள்ளத்தில்  லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய உடைமைகளை இழந்தார்கள். மேலும் முக்கிய ஆவணங்களான…

Read more

விஜய் படம், ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை…. நிர்வாகிகளுக்கு முக்கிய வேண்டுகோள்…!!

மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இந்தநிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நிவாரணப் பொருட்களில் விஜய் படத்தை ஒட்ட வேண்டாம் என்று மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

Read more

Work From Home…. டைம் முடிந்தது இனி Office வாங்க…. Infosys நிறுவனம் அறிவிப்பு…!!!!

வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாட்களாவது அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டுமென தனது ஊழியர்களிடம் இன்ஃபோசிஸ் கேட்டுகொண்டுள்ளது. கோவிட் தொற்று பரவல் காரணமாக சுமார் 3 ஆண்டுகள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதித்த நிலையில், ‘மருத்துவ காரணங்கள் தவிர்த்து, மற்றவர்கள் அலுவலகத்திற்கு நேரில்…

Read more

சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்…. ஐயப்பனை தரிசிக்க கூடுதல் நேரம் அனுமதி…!!!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகின்றன. இதனால் கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தேவசம் போர்டு சபரிமலையில், தரிசனத்துக்காக கூடுதலாக ஒருமணி நேரம் நீட்டித்துள்ளது. அதன்படி, மாலை 4 மணிக்கு பதிலாக…

Read more

Other Story