குதிரைப் பாலுக்கு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மவுசு அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பால் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்பகுதி மக்கள் முன்பதிவு செய்து குதிரைப் பாலை வாங்கி செல்கின்றனர். வாடிப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் குதிரை பால் விற்பனையை அண்மையில் தொடங்கினார். மக்களிடம் இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குதிரை பாலில் பல மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுவதால், மக்கள் காத்திருந்து அதனை வாங்கி செல்கின்றனர்.
விற்பனை அமோகம்…! குதிரை பாலுக்கு இவ்வளவு மாவுசா….? 1 லிட்டர் எவ்வளவு தெரியுமா…??
Related Posts
கோவையில் ஷாக்…! சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து…. சிறுமி பலி… 31 பேர் படுகாயம்…!!!
சென்னை கொளத்தூர் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிலர் வேனில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். இந்த பேருந்து நேற்று மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பகுதியில் பவானிசாகர் காட்சி முனை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர…
Read more“ஆன்லைன் முதலீட்டால் ரூ.53 லட்சம் இழப்பு”…. வாலிபர் எடுத்த திடீர் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!!
தேனி மாவட்டம் போடி அருகே ரங்கநாதபுரம் வஉசி நகர் பகுதியில் தனவந்தன் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் தனவந்தன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதில்…
Read more