குதிரைப் பாலுக்கு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மவுசு அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பால் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்பகுதி மக்கள் முன்பதிவு செய்து குதிரைப் பாலை வாங்கி செல்கின்றனர். வாடிப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் குதிரை பால் விற்பனையை அண்மையில் தொடங்கினார். மக்களிடம் இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குதிரை பாலில் பல மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுவதால், மக்கள் காத்திருந்து அதனை வாங்கி செல்கின்றனர்.
விற்பனை அமோகம்…! குதிரை பாலுக்கு இவ்வளவு மாவுசா….? 1 லிட்டர் எவ்வளவு தெரியுமா…??
Related Posts
இனி உள்ளூர் மக்களுக்கும் “இ பாஸ்” அவசியம்”…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!
தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோர் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இதையொட்டி சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதன் காரணமாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இபாஸ் முறையை…
Read moreகணவரின் நண்பரோடு கள்ளக்காதல்…. குழந்தைகளோடு வீட்டிற்கே சென்ற மனைவி…. கணவனின் வெறிச்செயல்…!!!
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம் பேட்டையில் வசித்து வந்தவர் 27 வயது இளைஞர் கௌதம். பல வழக்குகளில் குற்றவாளியான இவரை 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளது. இதுகுறித்த தகவரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரின்…
Read more